வாசகர்கள் கருத்துகள் ( 29 )
இன்றைய நிலையில் வீடியோ வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது, செட்டப்பாக கூட இருக்கலாம். காரை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கும் அது செட்டப் என்றால் அந்த உண்மையையும், உண்மை என்றால் உடனடி கடும் நடவடிக்கையையும் எடுத்து பொது மக்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டும்.
தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்திச் சென்ற வீடியோவை காணும்போது நெஞ்சம் பதறுகிறது ஏன் பதறவேண்டும் அவர்கள் வரும்போது கட்சிக்கொடியுடன்தான் பாதுகாப்பாகதான் வந்துள்ளனர் அவர்களை சீண்டினால் சார் குறுக்கே வந்துவிடுவார் பிறந்து கதை கந்தலாகிவிடும்
யார் அந்த சார் , தொடர்ந்து எது அந்த கார்
திராவிட மாடல்……ஏழாவது முறையும் அவங்கதானாம்…சுடலை சொல்கிறார்
கடுமையாக தண்டிக்கப்பட சரியான நீதிமன்றம் நாட்டில் இல்லை
திராவிட மாடல் ஆட்சி என்று முதல்வர் பெருமித படுகிறார்...
யார் செய்தாலும் குற்றம் குற்றமே ..... கர்னாடக ரேவண்ணா உங்க கூட்டணி கட்சி ஆளுதான் அண்ணாமலை ஜி ...
அதெல்லாம் சரிதான், கும்பமேளா வில் இன்று எத்தனை பேர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தனர் என்று உன்னுடைய கையாலாகாத மத்திய பாஜக அரசு மற்றும் உத்தரப் பிரதேச பாஜக அரசை சொல்லிச் சொல் பார்க்கலாம்! நேற்று இரவு இறந்தவர்கள் எத்தனை பேர் என்று இன்று மாலை வரை எண்ணி முடிக்க வக்கில்லை பாஜக அரசுக்கு!
Air ஷோ பார்க்கவந்த வெறும் பத்து லட்சம் பேரில் ஐந்து பேர் பலி , பலர் காயம். கும்பமேளா என்றால் கிலோ எவ்வளவு என்றாவது தெரியுமா .
நாம என்ன அவ்வளவு அறிவீலிகளவா இருக்கோம்?? நம்ம வீடு பெண் பிள்ளைகள் பாதுகாப்பா இல்லனு இப்பிடி பட்டவர்த்தனமா தெரியும்போது, எங்கயோ கூட்ட நெரிசல்ல இறந்தவங்கள பத்தி பேசறது ரொம்ப கேவலமா இருக்கு... கஞ்சா போதைலயும் டாஸ்மாக் போதைலயும் இருக்கற ஜந்துக்கள் மட்டும் தான் இப்படி பேச முடியும்... பெண் பிள்ளைகளை பெற்றிருந்தால் தெரியும்... உங்கள மாதிரி ஆளுங்க அம்மாவையே பெண்ணா பாக்காம ஒரு அடிமையா பாப்பீங்க போல
தப்பு செய்கிறவர்கள் அடையாளம் காட்டிக் கொள்ள மாட்டார்கள்.இதைப் பார்த்தால் செட் அப் டிராமா என்பதாகத் தெரிகிறது. இதன் பின்னணியில் அரசியல் கட்சிகள் ஏன் இருக்கக்கூடாது?
அப்படியா, ஞானசேகரன் அடையாளத்தை மறைத்துக்கொண்டாரா. DMK goons are brazen.
Law of the land will not be applicable to cars with Bumpers DMK party flag. Let the Tamilnadu Police make a surprise check.
அதிமுக ஈபிஸ் ஐயாவுக்கும் பாஜாக அண்ணாமலை ஐயாவுக்கும் நல்லகாலம் திமுக ஸ்டாலின் ஐயாவுக்கு பொல்லாதகாலம்
ஆட்சி செய்வது ஸ்டாலின் அய்யதானுங்கோ..அவரு கிட்ட தான் போலீஸும் இருகுதுங்கோ...விவரம் தெரியாத கொத்தடிமை நீங்கோ.....என்று மக்கள் கூறுகின்றனர்.....