வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இந்த மாவு கட்டு உண்மையானதா
பேரிடர் ஆட்சி மாதிரி தமிழகத்தில் எப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாற்று நாளிலும், ஏன் ஒவ்வொரு நாளும் மக்கள் பலாத்காரம், திருட்டு, கொள்ளை ஆகியவற்றை ஊடகங்களில் இருந்து கேட்கிறோம். பேரிடர் மாதிரி அரசாங்கத்திற்கு பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்க வேண்டாம் என்று தமிழக மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
கை, கால் தவிர உடலின் எந்தப் பகுதியிலும் கட்டுகள் உள்ளதா...
உண்மையான மாவுக்கட்டுபோல் தோன்றவில்லை. சுகமாக சாய்ந்துகொண்டு IRUKIRAN.
அப்பாடா இப்படி ஒரு பொய்க்கட்டைப் போட்டு மக்களை திசை திருப்பி விடலாம். ஒரு வாரம் இந்த மக்கள் பேசுவார்கள். அப்புறம் வேறு பிரச்சினை வந்தவுடன் இதை மறந்து விடுவார்கள். வேறு பிரச்சினை எதுவும் வரவில்லையென்றால், நாமே கிளப்பி விட வேண்டியதுதான்.
கால் வேண்டாம் .. ப்ளீஸ் கண்களை எடுத்திருங்க சார்.
என்ன விசாரிக்க போறீங்க எப்படியும் அதுக்குள்ள வாழ்ந்து முடிச்சிடுவாரு
Also Arrest SexHungry College-School Girls-Boys Under POCSO& AntiSociety Public-Nuisance Laws. IF NOT Sack Police& Magistrates being Biased& Unfit
திமுககாரர்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு
மதத்தை தாண்டி யோசிக்காத சிறுபான்மையினர், தங்கள் குடும்ப நலத்தை மட்டுமே யோசிக்கும் சுயநல அரசு ஊழியர்கள், எலும்பு துண்டிற்காக ஜால்ரா அடிக்கும் ஊடகங்கள், பணத்திற்கு ஓட்டை விற்கும் கும்பல், மற்றும் சூடு சுரணை இல்லாத ஹிந்துக்கள் இருக்கும் வரை திமுக ஆட்சியில் இருக்கும். இது நம் தலை விதி.