வாசகர்கள் கருத்துகள் ( 17 )
கட்டடம் திறக்கப்படுவதற்கு முதல் நாளே, இரண்டு அறைகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து, ???இதில் தவறு ஒன்றுமில்லை. கான்ட்ராக்டர்களிடமிருந்து திருட்டு முரடர்கள் கயவர்கள் கழகம் 45% கமிஷன் contract price ல் எடுத்துக்கொள்கின்றனர் அவர்களது கமிஷனாக அப்போ கட்டிடம் அப்படித்தான் கட்டப்படும்.
Probably Rs.200 oopis may come with a statement that it was due to unprecedented summer in June this year. As long as we have illiterate masses who cant even differentiate between good and bad and courts which supports only dmk these will continue. Annamalai will come on and off and will vanish. He only make talks but does nt act
வாய் கிழிய பேசும் அண்ணாமலைக்கு கீழடி நாகரிகம் பற்றிய ஆராய்ச்சி முடிவுகளில் கீழ்த்தரமான அரசியல் செய்யும் பாஜக மத்திய அரசை விமரிசிக்க வாய் வரவில்லையே. முதலில் தமிழனாய் இருப்பா, அப்புறம் சங்கியாகலாம்.
இதற்கு இது பதில் இல்லையே.. தவறு நடந்தால் தவறை மட்டும் பார்ப்பது நல்லது அதற்குள் கட்சியை பார்க்காதீர்கள்..
It is the typical DMK formula . If you point our defects of DMK activities , immediately DMK will jump with statement , that others are also doing the same , why do not first blame others . DMK is notorious for this kind of diversion tactics
கட்டிட ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை நான் ஆமோதிக்கிறேன். அதேசமயம் அந்த தரமற்ற கட்டிடத்தை திறந்து வைத்த மாண்புமிகு முதல்வரை என்ன செய்வது? என்னுடைய ஆட்சிக்காலத்தில் இத்தனை நலத்திட்டங்களை தொடங்கி வைத்தேன் என்று கணக்கு காட்டுவதற்கு செய்தல் இப்படித்தான்.
திமுக ஆட்சியில் இப்படி எல்லாம் நடக்காவிட்டால்தான் ஆச்சரியமாக பார்க்கவேண்டும்.
இப்டியே கதற வேண்டிதான்....
அவர் கதறுவது இருக்கட்டும் நீங்க எப்போதும்போல பணத்தை வாங்கி கொண்டு விஞ்ஞானரீதியான ஊழல்வாதிகளுக்கு ஓட்டுப் போட்டு உங்க மானங்கெட்ட கடமையை நிறைவேற்றுங்கள்
21 ம் பக்க கதாநாயகனை தலைவனாக கொண்டவர்களுக்கு மானம் ஏது ?
உக்ரேன் ..ரஷ்ய போரின் அதிர்ச்சியில் கட்டிடம் இடிந்துவிட்டது ..சண்டையென்றால் கட்டிடம் இடியத்தான் செய்யும்
செய்த ஊழலுக்கு விஞ்சானபூர்வமான பதிலா?. இதற்கெல்லாம் கண்டிப்பாக ஒருநாள் கடவுளின் தீர்ப்பு வரும்.
மக்கள் நலனுக்கா கட்டியது கிடையாது . எப்படி ஆட்டைய போடலாம் என்கிற நோக்கம் மட்டுமே எல்லா கட்சிகளும் செய்கிறது.. தி மு க எப்போதும் ஒரு படி மேல் .
10% காசுக்கு மட்டும் வேலை செய்து விட்டு 90% பணத்தை கொள்ளை அடித்தால் கட்டிடம் இப்படித்தான் இருக்கும்.......இதுதான் உலக மாடல்
கருணாநிதி குடுமபத்துக்கு முகவுரை எழுதியது அண்ணாதுரை. அதே கருணாநிதி குடுமபத்துக்கு முடிவுரை எழுதிக்கொண்டிருப்பது அண்ணாமலை ...
கேட்பதற்கு படிப்பதற்கு நன்றாக இருக்கிறது, நடந்தால் பிரமாதமாக இருக்கும்.