வாசகர்கள் கருத்துகள் ( 71 )
எல்லா பெண்களுக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து உரிமம் பெற்ற துப்பாக்கியை வழங்குவது நல்லது.
உடனடியாக ஒரு கோடி போலீஸ் ஆட்களை வேளைக்கு சேர்த்து, ஒரு பெண்ணுக்கு ஒரு காவலர் என்ற முறையில் அவர்கள் வீடு வாசலில் நிறுத்த வேண்டும். இளம் பெண்கள் வெளியே போகும் பொது , துணைக்கு இவர்களும் போயி வர வேண்டும். மூன்று ஷிப்ட்டு போட்டு பாத்து காக்க வேண்டும்....
இது போன்ற கொடிய செய்திகளை கூட கிண்டல் கேலி செய்யாமல் இருந்தால் தான் அதிசயம்.
சமூக விரோதிகளே ஆட்சியாளர்களே தி. மு. க வினராக இருக்கிறார்கள், வெளியிலிருந்து வேறு நபர்கள் சமூக விரோதிகளாக செயல்பட எப்படி தி. மு. க அனுமதிக்கும்
வெக்கம், மானம், சூடு, சொரணை எல்லாத்தையும் விட்டா தான் அரசியலுக்கு வரமுடியும்னு அவரோட வாயாலேயே சொல்லி அதுக்கு சரியான ஆளு இவருதான்னு சொல்லி கூட்டிகிட்டு வந்திருக்காங்க... அவர்கிட்ட போய் இதெல்லாம் எதிர் பார்க்கலாமா?
நடந்த கொடூர சம்பவத்தை காவல்துறை விசாரிக்கிறது. விரைவில், குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என நம்புவோம். ஒரு கேள்வி, கோவையில் நூற்றுக்கணக்கான பாதுகாப்பான பகுதி உள்ளது. இவர்கள் எதற்கு ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு நடு ராத்திரி சென்றார்கள்.
ஏன் ஆள் இல்லாத பகுதின்னா அரசாங்கம் அங்கு செல்லுபடியாகாதா ? Shame on you for victim blaming.
இப்போதும் குற்றவாளிகளை கண்டிக்காமல்.... முட்டு கொடுக்கும் செயலை தானே செய்கிறீர்கள்.... ஒரு திருடன் நகையை பறித்து கொண்டு போய் விட்டான் என்று புகார் கொடுக்க வந்தால்.... திருடனை கண்டிக்காமல்..... பிடிக்காமல்.... நீங்கள் நகையை போட்டு கொண்டு ஏன் வந்தீர்கள் என்று கேட்பது போல் இருக்கிறது.....
பிஞ்சு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததற்கு அந்த குழந்தையின் தவறுதான் என்று குற்றவாளிக்கு முட்டு கொடுத்த கலெக்டர்கள் வாழும் தமிழகத்தில் இது போன்ற கேள்விகள் தான் எதிர்பார்க்க முடியும்.
வெட்கமா? கிலோ என்னவிலை? அப்படி வெட்கப்படக்கூடியவர்களென்றால் அரசு அமைத்த முதல் ஆண்டிலேயே வெட்கப்பட்டிருக்கவேண்டும்.
பாலியல் குற்றவாளிகள் மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் பிஜேபி தலைவர்கள் தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களில் நடக்கும் பாலியல் வன்முறை குறித்து வாய் திறக்க மாட்டார்கள். அக்டோபர் மாதம் 22 தேதி மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் 28 வயது ஆன பெண் மருத்துவர் போலீசு அதிகாரியால் பாலியல் வன்முறைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். அங்கு உள்ள மருத்துவர்கள் பெரும் போராட்டம் நடத்திய பின் அந்த காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.இது குறித்து கருத்து தெரிவிக்கலாமே
சரியான கேள்வி..
கையாலாகாத நிலையில் காவல்துறைக்குப் பொறுப்பான "அப்பா" வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார். சிகை அலங்காரம் சரியாக செய்யவேண்டிய நிலமை. பொது இடத்தில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்கணும்.
குனிஞ்சி குனிஞ்சி தரை தட்டிடுச்சு . இனிமே குழி வெட்டினாதான் பர்த்தரா குனியமுடியும்.
Punishment is an action after the incident, and it is of no use to the victim. I accept that punishment should be severe for those who indulge in this kind of act. But our president is not signing the death punishment, and hence criminals are fearless. Hence, it is important to act proactively by controlling our kids to avoid regret.