வாசகர்கள் கருத்துகள் ( 22 )
உடன்பிறப்புகள் இங்கு வந்து அதிகாலை வாந்தி எடுத்துச நாஸ்தி செய்து விட்டு சென்று இருக்கிறார்கள். விசாரணை அமைப்புக்கள் உள்ளே வரவேண்டும் என்றால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். அது இல்லாமல் அவர்களால் உள்ளே வரமுடியாது.
உங்களுக்கு பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதைத்தவிர வேறு ஒன்றும் தெரியாதா ? லோக் அயுக்தாவில் விசாரிக்க மனுகொடுங்கள் .உயர்நீதிமன்றம் சென்று ஊழலோழிப்புத்துறைக்கு உத்திராவிட கோருங்கள் .அதுதான் ஆக்கபூரவமான நடவடிக்கை .
நுணலும் தன் வாயால் கெடும் எனும் பழமொழிக்கு மிகச்சிறந்த உதாரணம் நீர்... ஆனாலும் இன்னமும் அதை நீங்கள் உணரவில்லை... பேசாத பேச்சாய்யா பேசுன என்பது போல் கூட்டணி அமைவதற்கு நீங்கள் பேசிய முந்தைய பேச்சுக்கள் முட்டுக்கட்டையாக இருக்க, அதிமுகவின் நிர்பந்தத்தில் பதவியை விட்டு மேலிடத்தால் நீங்கள் தூக்கியெறியப்பட்டீர்... அதுவும் உங்களுக்கு அசிங்கமாகப் படாமல் துடைத்துக் கொண்டு போய் விட்டீர்கள்... டிஎம்கே ஃபைல்ஸ் வெளியிட்ட போது அதிமுக முறைகேடுகளையும் வெளியிடுவேன் என்று கூறிய உங்கள் திருவாய்க்கு இப்போது எது உங்களைத் தடுக்கிறது எனத் தெரியவில்லை. சொல்லியபடி அதிமுக முறைகேடு தகவல்களையும் வெளியிட்டிருக்க வேண்டியது தானே... அதனை வெளியிடாமல் மௌனம் காப்பதன் மூலமாக நீங்களும் யோக்கியன் இல்லை காரியக்கள்ளன் என்பதை தமிழக மக்களுக்குப் புரிய வைத்து விட்டீர்கள்... அண்ணா நான் சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க என்று நீங்கள் கூறியபோதெல்லாம் நோட்ஸ் எடுத்து நோட்ஸ் எடுத்து நிருபர்களுக்கு பல குயர் நோட்டுக்கள் தீர்ந்தது தான் மிச்சம்... ஆனால் நீங்கள் கூறியது ஒன்று கூட நடந்ததேயில்லை... ஆனால் கட்சிக்குள்ளேயே தனித்து விடப்பட்டிருக்கும் உங்களுக்கு மட்டும் எதுவுமே அவமானமாக அசிங்கமாக தோன்றவேயில்லை... ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் சார்ந்திருக்கும் ஒரு கட்சியின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் உங்களால் தமிழக அரசியலில் நீடித்து நிலைத்திருக்க முடியாது... பேச்சைக் குறைப்பீர்களேயானால் உங்களுக்கு நலம். இல்லையேல் அரசியலில் காணாமல் போவீர்...
ஓவியமே. ECG x-ray தேவைப்படும் ...இதயம் பத்திரம்
இப்போது என்ன வாழ்கிறது?
மோடியின் அரசு என்ன செய்கிறது.....
காகிதத்தில் கப்பல் செய்து கடலலையில் ஓடவிட்டேன். மணல் மீது வீடுகட்டி மலை நீரில் நனையவிட்டேன். மலை நீரில் நனையவிட்டேன். y
ரொம்ப திடுக்கிட்டேன்.
ஏன் இருநூறு வரவில்லையா....வரும். திடுக்கிட வேண்டாம்
திரு அண்ணாமலை அவர்கள் ஆளும் திமுக கட்சி அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மற்றும் பல துறைகளில் நடக்கும் ஊழல்களை பட்டியலிட்டுகொண்டே போகிறார். ஆனால் இதுவரையில் ஒரு ஊழல்வாதியும் சட்டத்தினால் தண்டிக்கப்படவில்லை.
திரு அண்ணாமலை அவர்கள் ஆளும் திமுக கட்சி அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மற்றும் பல துறைகளில் நடக்கும் ஊழல்களை பட்டியலிட்டுகொண்டே போகிறார். ஆனால் இதுவரையில் ஒரு ஊழல்வாதியும் சட்டத்தினால் தண்டிக்கப்படவில்லை.
நேரு மீது ஊழல் புகார் இல்லை என்றால் தான் அதிசயம். இப்படியே பேசி கொண்டு இருக்காமல் எப்படி செந்தில் பாலாஜியை கூண்டுக்குள் அடைத்தீர்களோ அதை போன்று நேருவையும் இரும்பு கரம் கொண்டு அடைக்க வேண்டும். இ
நீங்களும் சொல்லிகிட்டே இருக்கீங்க ஆனா ஒன்னும் நடக்கலை. ஒருத்தனுக்கு தண்டனையும் கிடைக்கலை கொள்ளை அடித்த சொத்து பரிமுதலும் நடக்கலை. பிஜேபியும் வெற்று விளம்பரம் தான் செய்கின்றதோ என்று தோன்றுகின்றது. நல்லா அரசியல் பண்றீங்க