வாசகர்கள் கருத்துகள் ( 28 )
இதனில் ராம ஸ்ரீனிவாசன் கனவு காண்பவர் பேசிப் பேசியே பொழுதைக் கழிப்பவர் அண்ணாமலையை மரியாதையாக ஓரம் கட்டியாகிவிட்டது இந்திய அரசியலில், தமிழக அரசியலில் அறிந்து கொள்ளாத விஷயத்தைப் பன்னாட்டு அரசியலில் ஆரியப் போகிறாரோ ஒருவேளை ஜெய்சங்கருக்கு அடுத்த வாரிசோ எதுவானாலும் பிரச்சினைதான் ஏதோ உருப்படியாகச் செய்திருப்பார்கள்
தமிழ் மியூசிக் கிடையவே கிடையாது. ஒத்துக்காது.
சமீபத்தில் ஒரு ரீல்ஸ் பார்த்தேன் ..... ஒரு பேட்டி நம்ம சாரணர் புகழ் தான் பேட்டி கொடுக்குது .....ஆன்மிகம் இல்லாத மனிதன் உண்டா என்று நிருபரை பார்த்து கேள்வி கேட்குது .... பளீர் என்று பெரியார் என்று அந்த நிருபர் பதில் சொல்கிறார் ..... இவருடைய முகம் போன கோணல் காண கண்கோடி வேண்டும் இனி புது வகையான மீம் கன்டென்ட் சும்மா தெறிக்கும்
சரியான தேர்வு. திராவிட கழிசடைகளின் அனுதாபிகள் ஒதுக்கப்பட்டது நல்ல செய்தி.
நல்லவேளை தமிழ்இம்சை நியமிக்கப் படாத வரை மகிழ்ச்சி
இங்கே திருட்டு திராவிட கொத்தடிமைகள் முக்கியமாக வேளாண் பொய் ஐயங்காருக்கு தூக்கம் போய்விட்டது போலும் புலம்பிக்கொண்டு இருக்கிறார்.
அண்ணனுக்கு ஒரு டஜன் ஜெலுசில் பார்சல்
நாசமா போச்சு
திமுக ஏற்கனவே நாசமாகத்தான் போச்சு
எல்லாம் வீண்வம்ப பேசி வெட்டிகதைப்பேசும்
ஹெச் ராஜா மூன்று மாதங்களில் தமிழக பாஜகவுக்கு மூடுவிழா நடத்தி விடுவார் .
ஆவலுடன் எதிர்நோக்கி
ஆவலுடன் கோபாலபுர கொத்தடிமை கும்பலுங்க
ராம ஸ்ரீனிவாசன் எல்லோரையும் விட தகுதியானவர்.
அறிவாலயத்தில் அடைப்பு எடுக்கிற வேலையை மட்டும் பாரு வேணு அறிவுக்கு மீறி பேச அறிவாலய அடிமைகளுக்கு இன்னும் அனுமதி தரவில்லை
ஸ்டாலின் ஜாதகம் பற்றி பேசியவர் .. அவரோட ஜாதகத்தை பார்த்தாரா ??? எல்லா கட்டத்திலேயும் தோல்வி.. தோல்வி என்று தானே எழுதி இருக்கு ????
சாரணர் தேர்தல் புகழ் ஆசாமி கையில் பொறுப்பா ?? அப்போ இன்னொரு தோல்வி சர்வ நிச்சயம் .... தோற்கும் ராசி மட்டும் தான் ......என்னவோ போங்க .... உங்க பாடு பரிதாபம் தான்