வாசகர்கள் கருத்துகள் ( 37 )
அண்ணாமலை பாலுவிடம் குறுக்கு விசாரணை செய்து எப்படி குறுக்கு வழியில் சம்பாதிப்பது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறார் போல் உள்ளதே!
அதுக்கு தான் விசாரணை செய்யவேண்டும்
தன்னை புனிதர் என்று காட்டிக்கொள்ளும் இவர் ,இவர் பல ஆயிரம் கோடி சம்பாதித்துவிட்டார் என்ற செய்திகள் உலா வருகின்றன ,இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக ,அவர்கள் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்து ,தன்னை புனிதன் என்று நிரூபிக்கலாமே .இவர் தன்னை புனிதர் என்று நிரூபிக்காதவரை இவரும் அழுக்குமுட்டை தான் . இங்குள்ள சட்டமும் ,மக்களும் ,பலசமயம் ,திருடனை பார்ப்பதில்லை . .யார் திருடன் என்றுதான் பார்க்கிறது .இந்த சட்டமும் ,மக்களும் ,இருக்கும்வரை இன்னும் பலநூறு அழுக்குமுட்டை அண்ணாமலை தோன்றுவார்கள் .இப்படி அநீதிக்கு துணைபோகும் நாம்தான் குற்றவாளிகள் .அவர்கள் அல்ல .
எல்லா பதவியையும் பல காலம் ருசித்து கோட்டை போட்டுத் திருடிய அந்த ஆள் பத்தி பேசுன்னா, அத விட்டுட்டு, எந்த அமைச்சரவையிலும் மற்றும் பதவியிலும் இல்லாத, அண்ணாமலை பத்தி பேச கூச்சமாயில்லை. போயி கோர்ட்டுல கேசு போடுங்கய்யா. அங்க போயி பேசுங்க. தில்ல்லா, மலை நீதி மன்றத்துக்கு போவதை கண்டு ரத்த கண்ணீர் வருகிறதோ? அதுசரி, தங்கள் சமூகத்தால் வெற்றி பெற்று வந்த தீமுகா பற்றி நாடே அசிங்கமா பேசும்போது தாங்கள் வருத்தப் படுவது நன்கு தெரிகிறது. தினமும் 2 ஜெலுசில் மாத்திரை சாப்பிடவும் அன்பரே. வயிறு எரிச்சல் அடங்கும்.
தமிழகமே ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
குறுக்கு விசாரணை செய்யப்படுவது பிடிக்காது .......
பாலு ஹாஸ்பிடல் அட்மிட்டு ஆய்டுவாரு .. அப்படியே அந்த சேது சமுத்திரம் ப்ரொஜெக்ட்ல 5000 கோடி எங்க போச்சி னு கேளுங்க .. கடல் ல இருந்து மண்ணு அல்லி கடலேஏ கொட்டுனாங்க .. அதுக்கு 5000 கோடி யா செலவாச்சு
பாலுவுக்கு........
பாஜகவுக்கு ஒரு அருமையான வாய்ப்பு. அதுவும் அண்ணாமலை அவர்களே குறுக்கு விசாரணை நடத்த போவது அருமையிலும் அருமை.
வடிவேலு காமெடி மாதிரி ஆகப்போவுது
அண்ணாமலை அவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு, பாலு வின் முகத்திரையை கிழிப்பதற்கு, தேச துரோகிகள் கூட்டம் ஒழிக்கப்பட வேண்டும்
மாட்டிக்கினாரு ஒருத்தரு அவரை காப்பாத்தணும்