வாசகர்கள் கருத்துகள் ( 11 )
எல்லாம் இந்த பாஜக செய்யும் வேலை. ஒவ்வொரு கட்சியையும் புகுந்து உடைத்தால் தாம் வளரலாம் என்று இதை ஒரு திட்டமாக செயல் படுத்துகிறார்கள். காலம் போன காலத்தில் ராமதாசர் பேசாமல் முடங்கினால் கட்சி தப்பிக்கும், இல்லாவிட்டால் அம்பேல் தான்.
சரி தேமுதிக, மதிமுக, மநீம இந்த கட்சிகளை உடைத்தது"யாரு?
நல்ல கற்பனை. அப்போ காங்கிரஸ், திமுக வை.,கூட உடைக்கலாமே? அப்படியா சொல்ல வருகிறீர்கள்?
அன்புமணி எதிர் காலம் .. ராமதாஸ் கடந்த காலம் . மரியாதையாக , கொரவமாக நடத்தப்பட வேண்டும் . அன்புமணி தான் நிகழ் காலம் . இளைஞர் ..
அன்புமணி செய்வது மிகப்பெரிய தவறு. ஐயாவிற்கு பேச்சை கேட்டு நடக்கவில்லை என்றால் அன்புமணி அரசியல் அழிவை தடுக்க முடியாது.
அன்புமணி செய்வது மிகக் கீழ்த்தரமான செயல். அன்புமணியின் அரசியல் வாழ்வு கூடியவிரைவில் முடிந்துவிடும். அப்பா பேச்சுக்கிட்டு நடக்க வில்லை என்றால் அன்புமணி அரசியல் அழிவு யாராலும் தவிர்க்க முடியாது.
அப்பன் மகன் சண்டை டிராமா வெட்டு குத்து இல்லாமால் முடிவுக்கு வராது போல தெரியுது.
சபாஷ். சரியான போட்டி. ஆனால் இளையவர் வென்று விடுவார்.
இது நல்ல தருணம் வேறு கட்சிக்கு தாவி விடுவது. அப்பனும் மவனும் டிராமா ஆடுவது எது வரைய்ய என்பது தெரிந்து விடுவது.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்தான்
and that is bjp.bjp wants Anbumani faction to join them as Ramadoss is refusing