வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருக்கும்வரையில், லஞ்சத்தை ஒழிக்க முடியாது அப்பா... நீ சும்மா போப்பா...
எங்கே வருமான வரித்து துறை வந்து சோதனை செய்துவிடபோகிறார்கள் என்பதர்க்முன்பே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முந்திக்கொண்டு சோதனை செய்து இருக்கலாம்.
தொட்டுப்பார் ....
தனியார் கட்டுமான நிறுவனங்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம், அன்பளிப்பு கொடுத்தாலும், நேரடியாக லஞ்ச ஒழிப்பு பிரிவு தனியார் நிறுவனங்களை எதன் அடிப்படையிலும் சோதனை செய்ய அதிகாரம் இல்லை? தன் எல்லைக்குள் இருக்கும் தனக்கு கீழ் உள்ள நிரந்தர மாநில அரசு பணியாளர்கள் (நீதிமன்றம் நீங்கலாக) மீது மட்டும் தான் நடவடிக்கை எடுக்க முடியும். ( ED திவாரி லஞ்ச புகாரில், அரசு டாக்டர் மீது மட்டும் தான் நடவடிக்கை எடுக்க முடியும்.) பெறப்பட்ட புகாரை தலைமை செயலாளர் வழியே சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். புகார் லஞ்ச ஒழிப்பு பிரிவின் மீது இருந்தால், அதன் அடிப்படையில் தங்கள் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடப்பது விடியாத விடியலின் அரசு. லஞ்சம் வாங்காம ஒரு வேலை நடந்தால் தான் அவர்களுக்கு பாராட்டு பத்திரம் தரனும். அந்த லஞ்சம் கடைசில எங்கே போவுது என்று கண்டுபிடிக்க முடியுமா.
லஞ்சம் வாங்காமல் ஒரு அனுமதியும் கிடைக்காது என்பது எல்லோரும் அறிந்த ரகசியம். இதெல்லாம் சும்மா காமெடி பண்ணுகிறார்கள்.
பழிவாங்கும் நடவடிக்கையா? தேர்தல் சமயத்தில் நடத்துவதில் மர்மம் என்ன? முதல்வர் வெளிநாடு போன வாய்பை பயன்படுத்துகிறார்களா ?
லாண்ட் மார்க் நிறுவனத்துக்கும் முதல்வருக்கும் தொடர்பு ....உள்ளது என்கிறீர்களா???? இல்லையென்கிறீர்களா?
லஞ்ச ஒழிப்புத்துறை என்பது .. தமிழ்நாடு போலீஸ் - அங்கித் திவாரியை அரெஸ்ட் செய்த துறை .. என்பது கூடத்தெரியாத ஒரு துர்வாசர்?
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
5 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
5 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
9 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
9 hour(s) ago | 5
உயருது உருட்டு உளுந்து
9 hour(s) ago