வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அப்பழுக்கற்ற நீதி அரசர். இவரை போன்ற ஒருவர் நீதிபதியாக இருப்பது நீதிமன்றத்திற்கும், நாட்டிற்கும் பெருமை.
எங்களுக்கு எதிராக யார் தீர்ப்பு சொன்னாலும் அவர்களை அப்படி தான் மிரட்டுவோம்.... இப்படிக்கு திருட்டு மாடல் ஆட்கள்.
கஸ்தூரி எவ்வளவு பெரிய மக்கள் தலைவர் ஏதாவது ஒரு மக்கள் பிரச்சினைகள் இவருக்கு தெரியுமா சர்ச்சை பேச்சை தவிர
உன் சமச்சீர் அறிவுக்கு ஏற்ற கேள்வி கேளு
நாட்டின் குடியரசு தினம் சுதந்திர தினம் எவை என்று கூட தெரியாதவர்கள் எல்லாம் மக்கள் தலைவராகவும் அரசை நடத்துபவர்களாகவும் இருக்கிறார்களே. அதைவிடவா கஸதூரி மோசம்.
முருகனுக்கு தெரிந்த பிரச்சினைகள். 200 ரூபாய், குவாட்டர், பிரியாணி.
திமுக இன்றல்ல நேற்றல்ல .... துவக்கப்பட்டதில் இருந்தே தேச விரோத கட்சிதான் ..... இஸ்லாமிய வாக்குவங்கியைத் தக்கவைப்பதாக நினைத்து ஹிந்துக்களை அவமதித்துள்ளது திமுக ....
நேர்மையாக தன்னுடைய பணியை செய்துகொண்டிருக்கும் நீதிபதி ஸ்வாமிநாதன் அவர்களுக்கு அதிக பாதுகாப்பு மத்திய அரசு கொடுக்கவேண்டும். பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி இண்டி கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் புகார் கொடுத்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கடந்த 8 ஆண்டுகளில் 73 ஆயிரத்து 505 பிரதான வழக்குகளுக்கு தீர்வு கண்டு சாதனை படைத்துள்ளார். இந்த சாதனைகள்தான் திமுகவினருக்கு பெரும் சோதனை, வேதனை. இவரோ கடந்த 8 ஆண்டுகளில் 73 ஆயிரத்து 505 பிரதான வழக்குகளுக்கு தீர்வு கண்டு சாதனை படைத்துள்ளார். இவரை போற்றுவதைவிட்டு, இவர் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று திமுகவினர் போராட்டம் செய்வது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று. உச்சநீதிமன்றம் தமிழக அரசை கடுமையாக கண்டித்து, நீதிபதி ஸ்வாமிநாதன் தீர்ப்பை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஒரு தீர்ப்பு வழங்கவேண்டும். திமுகவினருக்கு சரியான பாடம் உச்சநீதிமன்றம் கற்பிக்கவேண்டும்.
It's basic ethos of a civilized society to respect each and every others even if they are enemies or opponents, unfortunately some fools doesn't have that necessary quality