வாசகர்கள் கருத்துகள் ( 5 )
A former RBI Governor D Subbarao lamented in an interview that if mediocracy prevails over meritocracy
திருட்டு அயோக்கியர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு போஸ்டிங் கொடுத்தால் இப்படித்தான் நடக்கும். எட்டபஸ்க்கு எத்தனை லட்சம் கிடைத்தது.
வேலை செய்வதை வைத்து பதவி உயர்வு என்பதை விட அதிலும் இட ஒதுக்கீடு என்பது அபத்தமான அணுகுமுறை ஒவ்வொரு ஆசிரியரும் எப்படி வேலை செய்கிறார் என்பதைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் மொத்த சிஸ்டமும் கெட்டுப்போய் விட்டது என்பதுதான் உண்மை திறமையுள்ளவர்களை ஒழித்துக்கட்டும் முறை கேவலமானது
இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தமிழகத்தை இருளகமாக மாற்றிய கும்பல்கள் தமிழக சரித்திரத்தில் இருண்ட காலமாக களப்பிரர்கள் காலத்தை சொல்லுவார்கள் அதைவிட மோசம் இந்த திராவிட ஆட்சி காலம் முதல் வரை தமிழகத்திற்கு பாஜக அண்ணாமலைஜியினால்தான் விடிவுகாலம் வர இருக்கிறது
குழப்பமான இடஒதுக்கீடு முறையை முற்றிலும் ஒழித்துவிட்டு, அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மட்டும் இடம் கொடுங்கள் தகுதிக்கு தான் இடம் இருக்கவேண்டுமே ஒழிய, ஜாதிக்கு அல்ல ஊனமுற்றோரை தவிர வேறு யாருக்கும் இடஒதுக்கீடு கொடுக்க தேவை இல்லை கை, கால், கண்கள் நன்றாக வேலை செய்தும், படிக்க வக்கில்லாத சோம்பேறிகளுக்கு சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுப்பது இயற்கைக்கு எதிரான சமூக அநீதி வசதி குறைந்தோருக்கு படிக்க பணம் கொடுங்கள் வசதி ஏற்படுத்தி கொடுங்கள் புத்தகம் மற்றும் டியூஷன் சொல்லி கொடுங்கள் அதை விட்டு கம்மியான மார்க் எடுக்கும் மக்குகளுக்கு சாதி அடிப்படையில் சீட் கொடுக்க தேவை இல்லை
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பரவலாக மழை; தென்காசி, நீலகிரியில் அதிகம்!
2 hour(s) ago
தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
6 hour(s) ago
சாராயமும், போதைப்பொருளும் தாராளம்: கஸ்துாரி குற்றச்சாட்டு
6 hour(s) ago | 26
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்; தலைமை செயலகத்தில் இன்று பேச்சு
6 hour(s) ago | 7