வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஐயா அவர்களின் மதிப்புமிக்க தமிழ்த் தொண்டுக்கு எனது உளமகிழ்ந்த வாழ்த்துக்கள் தமிழக அரசு ஐயாவின் தமிழ்ச் சேவைக்கு உறுதுணையாகவும் வண்ணம் வரும் குடியரசு தின விழாவில் ஐயா அவர்களுக்கு திருவள்ளுவர் விருது வழங்க வேண்டும். இதுவே தமிழக அரசு தமிழுக்கு செய்யும் சிறப்பு. தமிழ் வாழ்க என்று போர்டு வைத்தால் மட்டும் சரியாகாது. தமிழ் அறிஞர்களை கொளரவப்படுத்தினால் தான் அவர்களின் சேவையின் பலன் கிடைக்கும். பள்ளிப் பாட புத்தகத்தில் வாழும் தமிழ் அறிஞர்கள் என்று தலைப்பிட்டு எல்லா தமிழ் அறிஞர்களின் தமிழ்ச் சேவையை மாணவர்கள் கற்று அறிந்தால் தான் தமிழ் தொன்மை அறிய இயலும். அதோடு ஆண்டுதோறும் மாநில அளவில் பள்ளி மாணவர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் பங்கேற்க்கும் வகையில் தமிழ் மாநாடு தவறாமல் செயல் படுத்த வேண்டும். தமிழ் வளர்ப்போம் நல்ல தமிழாறாய் வாழ்வோம்
வாழ்த்துக்கள் .