வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இன்றைக்கு எல்லா நிலைகளிலும் பணிபுரிபவர்கள் தற்காலிக அணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்று செல்வாக்குள்ளவர்கள் மீண்டும் பென்சன் பெற்றுக்கொண்டு அதே பணியில் இருக்கிறார்கள், அவர்கள் நேரடியாக நிரந்தரம் செய்யமுடியாது , தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்தான் , ரிஸ்க் ஒரு ரஸ்க். சோதனைச்சாலைகளில் எலிகள், பறவைகள் மிருகங்களை பரிசோதிப்பதுபோல் இன்று ,,,, வந்தே மாதரம்
எதுக்கு சிரமம். தனியார் வசம் மொத்தமாக ஒப்படைக்கவும். ஆம்னி பஸ்களை ஒழிக்கவும். கட்டணத்தை மட்டும் அரசு நிர்ணயம் செய்யவும். கட்டண கொள்ளையை தவிர்க்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கட்டும். இதனால் இலவச சவாரியும் ஒழியும்.
இப்பவே ஊருக்கு போங்க. இல்லே தீவாளிக்கு அடுத்த நாள் போங்க. எல்லோரும் ஒரே நாளில் போய் எடுக்காதீங்க.
தனியார் ஆம்னி பேருந்துகளில் எல்லாமே மத்திய / மாநில அரசு ஊழியர்கள்தான். இப்போ மத்திய அரசாங்கமே தனியார் மயம்தான் என்பது வேறு விஷயம் நம்ம்பி பயணம் செய்யலாம் அதேபோல நம்ம அரசு போக்கு வரத்து ஓட்டுக்களால் இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் அப்பாடா "அனைத்தும்" என்கிற செம்மொழி சொல்லை போட்டாச்சு ஸீரோ விபத்து பேருந்துகள் என்று கின்னஸ் ரெகார்ட் வாங்கியிருக்கே.
பாத்து செய்டா கோவாலு. சிக்காம செய்யனோம். 35000 பேர் வேற.