வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அதிகாரிகளின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது
அதிகாரிகளின் சரியான முடிவு வரவேற்கத்தக்கது
எடுக்க மாட்டார்கள்
இவ்வளவு நீளமா பேசினாலும் கடைசியில் ஏதாவது தெளிவு வந்ததா டிஜிட்டல் ஆவணம் ஏற்றுக்கொள்ள மறுத்தால் நடவடிக்கை எடுக்க படுமா
டாஸ்மாக்கில் இருந்து கிளம்பும் போது டாஸ்மாக்கில் சரக்கு வாங்கியதற்கு, திராவிட மாடல் போலீஸ் சான்று கேட்காமல் விடுவதே ஆச்சரியம்தான். சரக்கு வாங்காமல் சென்றால் வழக்கு போட்டாலும் போடுவார்கள்.
That depends on the collection target
அப்படி நகல் ஆவணங்களை கேட்டு வாகன ஓட்டிகளை துன்புறுத்தும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். எடுப்பீர்களா? எடுப்பார்களா?
எடுக்க மாட்டார்கள்
நான் போகும் போது license வீட்டில் இருந்தது நான் போட்டோ எடுத்து வைத்து இருந்தேன் காண்பித்தேன் வண்டி நம்பர் ஸ்கேன் பண்ணி பெயர் சொன்ன உடனே விட்டு விட்டார்கள் .
எட்டாவது உலக அதிசியம் என்னவென்றால்... டாஸ்மாக் கடை முன்னே 100 பைக் இருந்தாலும் செக் பண்ணாத காவல்துறை, 1கிம் தள்ளி, போற பைக் எல்லாத்தையும் ஊது ..ஊதுன்னு ... சொல்றது தான். காற்றில் பறக்கும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ...
சந்தேகப்படும் நபர்களை எப்படி கண்டுபிடிப்பாங்க. .ஹெல்மெட்குள்ள தலையை விட்டா.. பாக்கறவங்களை எல்லாம் சந்தேகப்பட்டு, வெச்சிருக்கிற வண்டியைப் பாத்து பணம் எவ்வளவு தேறும்னுதானே. எல்லார்க்கும் பணம் வாங்கி லைசென்ஸ் கொடுத்து வண்டிய ஓட்டும் போதும் பணம் வாங்கி விபத்து நடக்க விட்டு அதிலயும் பணம் வாங்கி.. அந்த பணத்துல குடும்ப வம்சத்துக்கு கர்மா பலனை வாங்கி.. இவங்க அட்டூழியம் தங்களை சாமியோவ்..