வாசகர்கள் கருத்துகள் ( 9 )
எதிர்கட்சி போராட்டம் நடத்த விடாமல் தடுப்பதில்... காவல்துறை மிகவும் துரிதமாக செயல்பட்டு வருகிறது.. ஆனால் குற்றம் நடப்பதை தடுப்பதில் கோட்டை விட்டு விடுகிறார்கள்.
ஒழுங்கு, பணத்த எப்படியெல்லாம் மக்களை அதிகார பிச்சையெடுத்து வாங்கலாம்னு சட்டத்தை அவங்க கையில எடுத்துக்கிட்டு போலி" சார்ஸ்களாக சுற்றி வருகின்றனர். காவல் நிலையங்களும் அதற்காகவே திறந்து கிடக்கின்றது. கூட வேலை பார்க்கும் பெண் காவலர்களுக்கு முதலில் பாதுகாப்பு கொடுக்க சொல்லுங்கள். இரவு ரோந்துக்கும் வரச்சொல்லுங்கள். பின்பு பெண்கள் அதிகாரம் பற்றி பேசலாம் அப்பாக்கள். காவல் துறையே பாலியல் தொல்லைகள் தருகின்றன
பல போலீஸ் ஸ்டேஷன்கள் தீமக்காவின் கிளை நிறுவனம் போல செயல்படுகின்றன..
மீரட் : லண்டனில் இருந்து திடீரென திரும்பி வந்த கப்பல் அதிகாரியான தன் கணவரை, கள்ளக் காதலனுடன் சேர்ந்து, 15 துண்டுகளாக வெட்டிக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். இங்கு போலீஸ் ஸ்டேஷன் இல்லையா
கேவலமான திராவிட மாடல் ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் தினசரி நடந்து கொண்டு தான் உள்ளது.. மக்கள் காசுக்கு ஓட்டை விற்கும் கேவலமான நிலை மாறினால் தான் வழி பிறக்கும்
ஜெயிலுக்கு போய்விட்டுவந்த ஆதங்கம்
பழைய நினைப்பு தான் பேராண்டி.. பழைய நினைப்பு தான்...
தனிப்பட்ட விரோதங்களை எப்படி தடுப்பது என முன்னாள் காவல் துறை அதிகாரி ஆகிய உங்களுக்கு தெரிந்தால் தெரிவிக்கலாம்
ஏம்பா சிரிப்பு போலீஸ் நீங்க அரெஸ்ட் ஆனவுடன் டெல்லி போகணும் ப்ளீஸ் விடுங்கள் என்று கெஞ்சினியய அவர் தான் தமிழ்நாடு போலீஸ் இப்போ சொல்லு ,குசுவத்தாமன் நான் டீ குடிக்க வந்தேன் என்று சொன்னாரே ஒரு போலோஸ் கிட்ட சொல்லல , VAANADHI ன்னு ஒரு அம்மணி அய்யா நான் அங்கு என் ஆளுங்க கூட சேர்ந்துகிறேன் என்று கெஞ்ச அப்படியே அல்லேகீ இறக்கி கைது செய்தார்களே அவர்கள் தான் TN போலீஸ்