வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தமிழக மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்க அண்ணாமலையை தடுக்க பங்காளி ஸ்டாலினுடன் கள்ளகூட்டணி அமைத்துள்ள துரோகி எடப்பாடி.
பங்காளிகளுக்குள் பொது வெளியில் எதற்கு வீண் சண்டை? சட்டசபைக்குள் சண்டையை வைத்துக்கொள்ளலாம்.
இந்த ரெண்டுமே ஊழல் பெருச்சாளிகள்
என் திட்டம் நாங்கள் உருவாக்கியது அனைத்தும் மக்கள் வரிப்பணத்தில் நடைமுறை படுத்தியது மக்கள் தான் உரிமை கொண்டாட வேண்டும்
எந்த திட்டம் ஒண்ணு ஒண்ணா சொல்லுங்க...மக்கள் தெரிஞ்சுகட்டும்
ஹ்ம்ம் அதெல்லாம் முதல்வருக்கென்று ஒரு தனி பாணி உண்டு. எடப்பாடி அவர்கள் அவர் கேட்கப்பட இருக்கும் கேள்விகளை பற்றிய பட்டியலை எண்கள் அடிப்படையில் எழுதி அனுப்பிவிடவேண்டும். அதன் பிறகு மூன்று நாட்களுக்கு பிறகுதான் முதல்வர் மேடையில் துண்டு சீட்டை பார்த்து படித்து பதிலாக சொல்வார். அதற்கு எடப்பாடி அவர்கள் தயாரா என்று சொல்லவேண்டும். துண்டு சீட்டை பார்த்த படிக்கும்போது தடுமாறினால் சிரிக்கவே கூடாது என்கிற நிபந்தனையை ஏற்பாரா? அதிலும் முதல்வருக்கு நிறைய வேலை வேறு இருக்குதாம், சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வேறு து முதல்வர் உ நிதியின் ரெட் ஜெயண்ட் வெளியீடு செய்வதால் அதனை பார்க்க போகணும். அப்புறம் விஜய்யின் ஜனநாயகம் படம் வேறு வருகிறதாம் அதை வேறு யாருக்கும் தெரியாமல் பார்க்க வேண்டும். அதனால் அவர் ரொம்ப பிசி. இவ்வளவு காரணத்தை சொல்லி வேலையில்லாத எதிர்க்கட்சி தலைவரின் சவாலை புறக்கணித்தார் முதல்வர்ர்ர்
Good comment
மேலும் செய்திகள்
மார்கழி வழிபாடு: மார்கழி வழிபாடு
1 hour(s) ago