வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஆம்ஸ்ட்ராங்கே நாலு ஆளுங்களை வெச்சு தன் கதைய முடிக்கச் சொல்லியிருப்பாருன்னு நினைக்குறேன். அதே மாதிரி நீதிமன்றங்களும் நினைக்கலாம். அபாவிகள் மீது க்ய்ண்டர் சட்டமா? அநியாயம். கேசை 2047 க்கு தள்ளி வெச்சு ஜாமீன் குடுக்கணும் யுவர் ஆனர்.
இவர்களுக்கு தினமும் இருநூறு ரூபாய் குடுத்து திமுகவில் சேர்த்துக்கொள்ளுங்கள். அனைத்து மொள்ளமாரிகளும் ஒரு பக்கம் இருங்கள்.
அந்த 17 பேருக்கும், சமூகநீதி மற்றும் அமைதிக்கான விருது அண்ணா பிறந்தநாளில் வழங்கப்படலாம்.
"It is better that the honourable court releases these innocent individuals so they can resume their noble professional duties."
ஆம்ஸ்டராங் யாரும் கொலை செய்யவில்லை அவரே அறிவாளால் வெட்டிக் கொண்டார் என்று தீர்ப்பு கொடுங்கள்
இப்படி நீதிமன்றங்கள் இருந்தா எங்கே சட்டம் ஓழுங்கை பாதுகாப்பது சொல்லுங்க ஊடகம்
என்ன சட்டமோ என்ன நீதியோ ஒரு எளவும் சரியில்ல விடியலும் தான்
மேலும் செய்திகள்
கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
27-Jul-2025