வாசகர்கள் கருத்துகள் ( 19 )
கோர்ட், வழக்குன்னு போனா நீதி கிடைக்கும்னு தெரியலை. இவன் வெளியே இருந்தா போட்டுத்தள்ள எட்டு பேர் ரெடியா இருப்பாங்க. தவிர, இவன் எந்த தேசிய கட்சியில் தலைவர்னு தெரியாது. நாட்டுக்கு நல்லது. கோர்ட்டுக்கு ஒரு வழக்கு மிச்சம். அந்தப் பகுதி மக்களுக்கு நிம்மதி கிடைச்சிருக்கு.
அதெப்படி ரவுடினு தெரியும் அரெஸ்ட் பண்ணி கூப்பிட்டு போகும்போது அவர் கையில் ஆயுதம் எப்படி வந்திருக்கும் எப்படி தாக்க முயன்றிருக்க முடியும்?
இதே மாதிரி ரவ்டிகளை olithu கட்ட வேண்டும் மாதம் 25 encounter பண்ண வேண்டும் முளையிலே கிள்ளி எரிய வேண்டும்
ஒன்னு மட்டும் நிச்சயம் ... கண்டிப்பா 3000வருஷம் முடியரதுக்குள்ள கடைசி குற்றவாளி கைமா செய்யப்படுவார்... மக்களே dont worry
அவனை உயிரோட பிடிச்சா தானே அவனுக்கு பின்னால் இருக்கும் பெரும்புள்ளி அகப்படுவான். அவனாக தப்பித்து போனானா? இல்லை ஓடவிட்டு சுட்டுகொன்னாங்களா
Another Fake Encounter Murder with Blessings of Judges to Shield Real Culprits-VCK, Power -Misusing Rulers & their Goondas And Mislead GansterArmstrong Murder Case. Punish All Concerned Police& Associated Goondas With Public Death by Burning Without Mercy
கல்கத்தா தீதி பாணி?
ஆற்காடு சுரேஷின் கொலைக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று சிலர் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். அந்த உண்மை வெளியில் வராமல் இருக்க சிலரை என்கவுன்ட்டர் செய்கின்றனர் போலும்.
பெரும்பகையா அல்லது பீகா் சாபு வா யாரைக் காப்பாற்ற??!!
Encounter is a good step towards controlling and minimizing crimes, but in certain cases like murder due to political reasons, encounter should be thought of only after eliciting truth about who is behind all these.
மேலும் செய்திகள்
ஆம்ஸ்ட்ராங் கொலை இன்னொருவர் கைது
22-Sep-2024