வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அடுத்த முறை நீங்கள் மருந்து வாங்கினால் பில்லை சரிபார்க்கவும். எம் ஆர் பி க்கும் மேல் வரி போட்டு அதன் பின் தள்ளுபடி என்று பத்து சதவீதம் இருக்கும். என்னுடைய குற்றச்சாட்டே எம் ஆர் பி க்கு மேல் வரி போடுவது கொள்ளை என்பதுதான்.
சில மூஞ்சிகளை பாத்தாலே போட்டுப் பாக்க தோணும். அப்படி தான் தெரியுது
நீங்கள் பில் போட்டு தானே மருந்து வாங்குகின்றீர்கள் அந்த பில் காப்பிய GST போர்ட்டலில் UPLOAD செய்யுங்கள் ......
பொதுவாக எல்லா மருந்துக்கடைகளில் 10 முதல் 15 சதவீதம் வரை சும்மாவே தள்ளுபடி பண்ணி தருவாங்க. அவன் கிட்டே போயி வாண்ட்டடா 5% வரி ன்னு உரிமையா கேட்டா அதுக்கென்னன்னு கும்பிட்டு கொடுப்பாப்புலே, "நமக்கு வாய்த்த கஸ்டமர் நல்லவர் ன்னு சந்தோசப்படுவாப்புலே.
மருந்து விலையை ஏத்திட்டு அஞ்சு பர்சண்ட் டிஸ்கவுண்ட் குடுபாங்க ஹை.பை நிறைய பணம் பொறளும் .
மருந்துகளின் மீது அச்சிடப்பட்டுள்ள எம் ஆர் பி என்பது வரிகளும் உள்ளடக்கிய விலை .ஆனாலும் மருந்துக்கடை கொள்ளையர்கள் நாம் மருந்து வாங்கும்போது எம் ஆர் பி விலையை போட்டு அதற்கு மேல் வரியை கணக்கிட்டுத்தான் வாங்குகிறார்கள். நான் பலமுறை பல மருந்து கடைகளில் வாதம் செய்து பார்த்துவிட்டேன் .
எதாவது எழுத வேண்டும் என்று என்பதற்க்காக எழுதாதீர்கள் mrp விலையை விட ஒரு பைசா அதிகம் வாங்கினால் 20000 ரூபாய் அபராதம் , இன்று mrp இல் இருந்து தள்ளுபடி கொடுக்கமால் விற்கும் கடைகளை விரல் விட்டு எண்ணி விடலாம் , நீங்களே எழுதி உள்ளேர்கள் வரி சேர்த்து தான் mrp என்று , அப்படி mrp விட நீங்கள் அதிகம் பணம் கொடுத்து வாங்கி இருந்தால் நீங்கள் தான் ஏமாளி ........
டயபடிஸ் மற்றும் ரத்த அழுத்த குறைபாடுகளுக்கான மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கலாம்
மறு[ரு அல்ல]த்துவமனைகளை இது போன்ற உத்தரவு மூலம் கட்டுப்படுத்த முடியாது என்பதை அறிவது அவசியம்.