வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தமிழகத்திலும் சரி மற்ற மாநிலங்களிலும் சரி அரசியல்வாதிகளை துணையுடன் செயல்படுகிறார் அனைத்து சேவை மையங்களும் தவறு செய்கின்றது என்பது உண்மை இதை கோர்ட்டும் அரசும் கண்டு கொள்வதில்லை இதனால் பாதிக்கப்படுவது பாமர மக்கள் மட்டுமே
தமிழகத்திலும் மற்றும் இந்தியாவிலும் உள்ள அரசியல்வாதிகளின் ஆதரவுடன் செயல்படும் அனைத்து மத சேவை மையங்கள் தவறு செய்கின்றது. இது உண்மை. அவர்களை அவர்களைத் தண்டிக்கவோ தடுக்கவும் நீதிமன்றங்களும் செயல்படுவதில்லை மேலும் ஓட்டுக்காக அரசியல்வாதிகளும் ஆதரவு தருகிறார்கள் இதனால் நாட்டிற்கும் பாமர மக்களுக்கும் கேடு விளைவிக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை
திமுக உள்ளவரை இவர்களை ஒன்னும் பண்ணமுடியாது
ஈரை பேனாக்கி, பேனை பெரியானாக காட்டும் அரசு இருக்கும் வரை இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. நாளை இது போல் ஒரு சம்பவமே நடைபெறாதது போல ஒரு மாயையை உண்டு பண்ணி விடுவார்கள். அரசு அதிகாரிகள் நேர்மையாக இருந்தாலும், உண்மையை உலகுக்கு உணர்த்தும் திறமை இருந்தாலும், வாய்ப்பு மறுக்கப் படும் என்பது தான் இன்றைய தமிழக நிலைமை.
கஞ்சிக்கும் கேக்குக்கும் அலையிற கட்சிகள் இருக்கிற வரைக்கும் இவங்கள எதுவும் பண்ண முடியாது. அதனாலதான் போலீசயே தாக்குறான்க
ஒரு போன் வந்தால் போதும் அணைத்து போலீசும் வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்கள். இதுவரை செய்த செயலே மிக பெரிது வாழ்க துணிவுள்ள போலீஸ் டீம்
சிறுபான்மை ஆட்கள் திருட்டு திமுக ஒன்னும் செய்யாது
டில்லி உள்ள பூந்துடுமே IT ED NIA எல்லாம் எதுக்கு இருக்கு பன்னிரண்டு பேரின் தாத்தா பாட்டின்னு அத்தனை உறவுகள் நண்பர்கள் வீடுகளிலும் ரெய்டு விடுவாங்க முடிவாக பல சொத்துக்கள் "நாட்டுடைமையாக்கப்படும்" அந்த நூறு கோடி அபராதம்தான் எங்கே போனதுன்னு தெரியலை
விட்டுடுவானுக ஒன்றும் ஆகாது ஏன்னா அவங்க தயவால