வாசகர்கள் கருத்துகள் ( 44 )
நாலாயிரம் கோடியில் விடிகாலை அமைக்காமல், அங்கங்கே நீர்த் தொட்டியாகக் கட்டி, கொசு வளர்க்கிறார்கள். அடையாறு ஆற்றிலிருந்து 8000 க. அடி நீரைத் திறந்து விட்டதையும், நமது குடி நீர் ஆதார ஏரிகள் பாதி அளவே நிரம்பி உள்ளன என்றச் செய்தியும் அரசின் இயலாமையைக் காட்டுகிறது.
THATHA மாதிரி யாராலும் பேச முடியாது. ...பஸ் கட்டனத்த உயர்த்திவிட்டு கட்டணம் மாற்றி அமைக்க பட்டுள்ளது என்று சொல்லுவார்.
திருட்டு பயல்.மத்திய அரசின் நாலாயிரம் கோடி ரூபாயை கொள்ளை அடித்தவர்கள்.
சென்னையில் சராசரி7 cm மேன்ஸ்ஜ்தான் பெய்துஇருக்யாக,புயல் வேறு திசை நோக்கி சென்றுவிட்டது. இதற்கே,pala இடங்களில், ரோடு மூழ்கி மக்கள் அவதி படுகின்றனர், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கி 2பேர் பலி போட்டிற்கு வேலை இல்லை. தேங்க்ஸ் for நடவடிக்கை???
கண்டிப்பாக ஐந்தாயிரம் மழைநிவாரணம் உண்டு. எப்படியும் தேர்தலை அட்வான்ஸ் செய்யும்போது vaakku -களுக்கு அட்வான்ஸ் கொடுத்ததாக வைத்துக் கொள்ளலாம்
இப்படி கூச்சமே இல்லாமல் பேசும் சிலர் என்ன சாப்பிட்டு இந்த மானங்கெட்ட ஒரு நினைப்பில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. வந்த வழி அப்படி
அரசின் திராவிட கொள்கையை வருண பகவானிடம் சொல்லி புரியவைத்து அவர் காலில் விழுந்து கெஞ்சி அனுப்பி வைத்து பெரும் பாதிப்பு தவிர்ப்பு.
புயலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. அதற்குள் இவர்களின் தற்பெருமை நாடகம் ஆரம்பித்துவிட்டது. இவர்களின் தொல்லை தாங்கமுடியவில்லை.
மழை தண்ணீர் வடிந்து விட்டது என சொல்லும் அமைச்சர் - மக்கள் கண்ணீர் விடியவில்லை.. என்று மக்கள் சொல்வது கேட்கவில்லையா.. இரவில் தானே உதயநிதி வெளியே வருவார்.. அதுக்குள்ள இவரை யாருங்க எழுப்பி விட்டாங்க..
அமைச்சர் சேகர் பாபு அல்லது மற்ற அதிகாரிகள் இல்லாமல் அமைச்சர் உதயநிதியை தனியாக பத்திரிகையாளர்கள் சந்தித்து கேள்வி கேட்க வேண்டும். முன்பே கேள்விகளை எழுதி கொடுக்க கூடாது அப்போ தெரியும் அமைச்சர் உதயநிதியின் அறிவும் திறமையும். திமுக இல்லாத தமிழகம் படைப்போம். திமுகவை அரசியல் வரலாற்றில் இருந்து அடியோடு ஒழிப்போம் என உறுதி மொழி எடுத்துக் கொள்வோம்.
அவ்வளவு கஷ்டப்படவேண்டுமா....