வாசகர்கள் கருத்துகள் ( 54 )
ஸ்டாலின் மகிழ்ச்சி அடைவதற்கு காரணம். உடனே விடுதலை கிடைத்திருந்தால் செந்தில் மேலும் ஊழல் செய்துஇருப்பார். தமிழ்நாட்டிற்கு புதிய மாற்று அரசு கிடைத்து இருக்கும். நல்ல காலம் தி மு க விற்கு. பொறுத்தார் பூமி ஆழ்வார். செந்தில் தியாகம் கட்சியில் உரிய பதவி.
திமுககாரங்க எல்லோருக்கும் மகிழ்சி தான். ...ஜோதிமணி சொல்றாங்க. தனிமையில் இருந்தாராம்...இனிமேலும் தனிமையில் தவிக்க விடாதீங்க ...யாராவது கூடவே இருங்க எப்போதும். ...திருடுவதும் கொள்ளையடிப்பதும் ஏமாற்றுவதும் தவறில்லை என எவ்வளவு ஆணித்தரமான திமுக காரங்க சொல்கிறார்கள். செந்திலு ஏமாற்று பேர்வழி ஏற்கெனெவே ஸ்தாலின் மேடையில் அறிவிச்சு தான் ஒப்புரவானவன் என இப்போதே காட்டிக்கொண்டார்
பத்து - இனிமேல் - இருபதோ அல்லது இருபத்து அஞ்சோ ஆகலாம் - யார் கண்டது - வக்கீல் பீஸுக்கு வேணுமே
கொள்ளையடிச்சவன் ஜாமீன் வாங்க நீதிமன்றம் படிக்கட்டுகளை ஏறி இறங்கினால் அதுக்கு பேரு சட்ட போராட்டமாம் ? அவன் தியாகியாம் ....திருட்டு திராவிடனோட உருட்டு அடேயப்பா ......
உருட்டுலேயே உலக மகா உருட்டு.
அதனினும் பெரிது நீ அப்ரூவர் ஆகி எங்களை எல்லாம் மாட்டிக்கொடுக்காதது…???????
உள்ளே அனுப்பியவனே வரவேற்கும் நிலை கண்டு தமிழம் கைகொட்டி சிரிக்கிறது - பொறுத்திருந்து பதில்சொல்லும் காலம்
இவரை தியாகி ஆக்கிவிட்டார்கள் ஒருவர் கூட இவர் ஊழல் செய்யவில்லை என்று கூறவில்லை. இதுதான் திராவிட மாடல்
பவள விழாவில் கொண்டாடுவார்களா.
நீதிமன்றம் மீது நம்பிக்கை நாள் தோறும் குறைந்து கொண்டே வருகிறது.
எமெர்ஜென்சியில் உண்மையிலே ஜெயிலுக்கு போனவர்களும் இருக்கிறார்கள் - ஜெயிலுக்கு போனேன், ஜெயிலுக்கு போனேன் என்று சொல்லும் கப்ஸாக்களும் - அந்துபோன ரீல்ஸ்ம் இருக்கின்றன