வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அரிசியை இலவசமாக கொடுப்பது போல மளிகை மற்றும் அழகு சாதனா பொருட்களை இலவசமாக கொடுத்தால் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்குவர்.இலவசமாக கொடுப்பதற்கே ரேஷன் கடைகள் என்றாகிவிட்ட நிலையில் ஒவ்வொரு கடைக்கும் குறியீடு நிர்ணயித்து மளிகை மற்றும் அழகு சாதனா பொருட்கள் ஆகியவற்றை வற்புறுத்தி இறக்கிவிட்டு அவற்றை விற்றுத் தீர்க்க வேண்டும் இன்றேல் விற்பனையாளர்கள் அவற்றிற்கான தொகையை கட்ட வேண்டும் என நிர்பந்திப்பதால் மக்களை வற்புறுத்தி விற்கின்றனர்.அவற்றை திருப்பி அனுப்ப கூறியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது மக்களையும் செய்தி தாள்களையும் ஏமாற்றும் வேலை.ரேஷன் கடைகள் அரசாங்கத்தினுடையது என்ற நிலையில் அதில் பணியாற்றுபபவர்களை கொத்தடிமைகளாக நடத்த கூட்டுறவுத் துறையிடம் விடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ரேஷனில் ரூ.499க்கு 15 மளிகை பொருட்கள்
15-Nov-2024
ரேஷன் பொருட்களை காட்சிப்படுத்த உத்தரவு
20-Nov-2024