வாசகர்கள் கருத்துகள் ( 23 )
சிறுபான்மையனருக்கு மட்டும் அல்ல காங்கிரஸ்சிற்கும் பாதுகாப்பு அளிப்பது திமு காதான் என திமுகாவின் காங்கிரஸ் அணி தலைவர் செல்வபெரும்தொகை , கல்வி தந்தை பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்கள் சொல்லுகிறார்களாம் என நமது நிருபர் படசிலந்தியார் சொல்லுகிறார்.
ஏதோ திமுக நடத்திய கூட்டத்திற்கு போயிருப்பாங்க, அங்க இவங்களை நீ காங்கிரஸ் காரன் வெளியே போனு சொல்லியிருப்பாங்க அப்புறம்தான் இவனுங்களுக்கு தெரிந்திருக்கும் ஓ நாம காங்கிரஸ் கட்சிலயா இருக்கோம் என்று புரிந்திருக்கும்..... அதான் இப்படி புலம்புதுங்க
களப்பணியாற்றாமல் கட்சியை வளர்க்க முடியாது. காங்கிரஸ் இங்கே வளரவேண்டும் என்றால் நீண்டகால திட்டங்கள் தேவை. தொலைநோக்குப்பார்வை தேவை. முதலில் அது திமுக கூட்டணியை விட்டு வெளியே வரவேண்டும். இத்தனை காலம் புரிந்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாக திமுகவின் ஆட்சி அவலங்களை வெளியே சொல்லவேண்டும். மாவட்ட மக்கள் பிரச்சினைகள் சம்பந்தமாக அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களில் பொது நல வழக்கு தொடுக்கவேண்டும். உள்ளாட்சி தேர்தலில் தனியே நின்று தங்களது வாக்குசதவீதத்தை உணரவேண்டும். வார்டு வாரியாக , பூத் வாரியாக தங்கள் கட்சி நிர்வாகிகளை மக்கள் தொடர்பு அலுவலர்களாக மாற்றி மக்களுடன் நெருங்கி பழகி அவர்கள் பிரச்சினைக்களுக்காக சம்பந்தப்பட்ட அரசு துறைகளில் தேவைப்படும் உதவிகளை புரிந்து மக்கள் நம்பிக்கையை சம்பாதிக்கவேண்டும். ஒரு தேசிய கட்சி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று முன்னுதாரணமாக இருக்கவேண்டும். அப்போதுதான் மாநிலக்கட்சிகள் காங்கிரெஸ்ஸை கிள்ளுகீரையாக நினைக்காது. கறிவேப்பிலை போன்று உபயோகித்தபின்னர் தூக்கி எறியாது
என்ன ரஞ்சித்தும் மாரி செல்வராசும் காங்கிரஸ்ல சேந்துட்டானுங்க? நசுக்குறாங்க பிதுக்குறாங்க .. ஆனா நாங்க இத சொல்லியே காசு சம்பாரிப்போம்
நசுக்குறாங்க பிசுக்குறாங்க : தமிழக காங்.,கட்சியினர் கதறல்
நான் பாஜக ஆதரவாளன், ஆனால் நேர்மையாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன், எந்தக் கட்சி திமுகவுடனும் பாஜகவுடனும் கூட்டணி வைத்தாலும் அது மறைந்துவிடும். இந்த இரண்டு கட்சிகளும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டவை, ஏனெனில் எப்போதும் தேர்தலைப் பற்றியே இந்த இரு கட்சிகளும் நினைக்கின்றன
இந்த வீணாப்போன காங் காரர்கள் தேர்தல் வரும்போது மட்டும் என்னமோ பிஜேபி, திமுக எதிர்ப்பு என்று பேச தொடங்குவார்கள்.. கடந்த 4-3/4 ஆண்டுகளில் ஆளும் திமுகவின் மக்கள் விரோத செயல்களை எதிர்த்து தமிழகத்தில் எத்தனை போராட்டங்களை முன்னெடுத்து மக்களுக்கு சேவை ஆற்றி உள்ளார்கள்.?? இப்போ திமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்பு இருப்பதை உணர்ந்து, அதனை அத்துவிட்டு விட்டு விஜய் கூட கை கோர்க்கத்துடிக்கிறது.. என்ன செய்ய.?? கொஞ்சம் ரோசம் உள்ளவர்கள் கட்சியை உடைத்து விஜய் கூட போன்னாலும் ஆச்சரியப்படவேண்டாம்.. மொத்தத்தில் காங். இந்திய அளவில் ஒரு தேவையில்லாத ஆணி.. பிஜேபி வளர்வதை இனி காங் கட்சி மட்டுமல்ல.. வேறு யாராலும் அசைக்க முடியாது.. அதே போல் காங். திமுகவிடமிருந்து விலகி விஜய் பக்கம் போனால் தமிழகம் உருப்படும்.. அதிமுக பிஜேபி ஆட்சியை பிடிக்கும்.. அதுவே தமிழக எதிர்காலத்துக்கு நல்லது..
சிறையில் இருந்து வெளியில் ஜாமீனில் இருக்கும் கிழ நரியை தலைவராக நியமித்தால், தீ முக ஆட்சியில் இடம் கிடைத்து இன்னும் ஆட்டையை போடுவார்.
என்று நீங்கள் திருந்துவீர்கள்? போதும் தி மு க வின் அடிமையாக வாழ்ந்தது உங்களுக்கு இனி வாழவேண்டுமானால் கேரளத்தைப்போல் ஒரு கூட்டணி வேண்டும். அதற்க்கு விஜயை விட்டால் வேரு வழியில்லை. அங்கே உங்களுக்கு மரியாதை கிடைக்கும். அரசில் பங்கும் உண்டு. கட்சியை பலப்படுத்துங்கள். அதிகாரத்தை பெறவும் மக்களிடையே உறவாடவும் அறிய வாய்ப்பு. இன்றில்லையெனில் என்றுமில்லை.
இந்திய காங்கிரஸ் பெயர் மாறி ரொம்ப நாள் ஆகுது இப்போ இதன் பேர் திராவிட ஜால்ரா காங்கிரஸ் கழகம்.... ரெண்டு பேர்க்கும் மானம் ரோசம் இல்லை....