வாசகர்கள் கருத்துகள் ( 29 )
ரூ50000 உணவு சப்ளை செய்தவருக்கு அபராதம் விதித்தது ரயில்வே நிர்வாகம். அந்த உணவை பெற்றுக்கொண்ட பயணிக்கு ௭ன்ன நஷ்ட ஈடு கொடுத்தது ரயில்வே நிர்வாகம் ?
தமிழ்நாட்டிற்கு வந்தே பாரத் ரயில் தேவையா?
தமிழ்நாட்டுக்கு ரயிலே தேவையில்லை என்று சொன்னாலும் சொல்வீர்கள். நம்ம கருணாநிதி நினைவாவது ரயில் ஓடிட்டு இருக்கட்டுமே. தமிழ்நாட்டில் வந்தே பஆரத் ரயிலின் பெயரை கருணாநிதி ரயில் என்று மாற்ற திமுகவினர் போராட்டம் நடத்த வேண்டும். அவரு அப்பன் பெயரை வைக்காமல் வேறு யார் அப்பன் பெயர் இருக்க முடியும். எவ்வளவு நல்லது செஞ்சிருக்கார் தமிழ் ஆட்டு மக்களுக்கு.
இது கூட வலைத்தளங்களில் பரவி பெயரை முற்றும் சந்திக்கு இழுத்த பின்தான் 'நாங்களும் நடவடிக்கை எடுத்துவிட்டோம்' என்று காட்டத்தான் அந்த ஒப்பந்தக்காரர் 'கவனிப்பு' எவ்வளவு இருந்ததோ அதற்கேற்ப லேசான குட்டு
சாம்பார் பொடியில் வண்டு வந்திருக்கும். அரிசியில் புழு, சாம்பார் பொடியில் வண்டு இருக்குதா என்று பார்த்து சட்டியில் சமையலாளர் கொட்டணும். சாம்பார் பொடி எங்கேயாவது இலவசமா கிடைச்சிருக்கு. யாபாரத்துக்கு லாபம் வரட்டுமே ஒப்பந்தக்காரர் வாங்கியிருக்கலாம். அபராதம் விதித்ததோடு மட்டும் இல்லாமல் ஒப்பந்தத்தை நிறுத்துவதும் தான் சரியா இருக்கும்.
வந்தே பாரத் ரயிலில் வண்டு பாத் சாதம்…???
வண்டே பாரத்?
சைனா காரணா இருந்தா அப்படியே சாப்பிட்டிருப்பான்.
சீனாவில் இப்படி ஆனால் பயணி அதிக பணம் கொடுத்திருக்க நேரிட்டிருக்கும்.
ரயில் ஆகட்டும் விமானம் ஆகட்டும் எல்லாவற்றிலும் தரம் குறைந்த சுவை இல்லாத உணவுகளே அதிக விலைக்கு வழங்கப்படுகின்றன. இதுவரை எந்த அரசாசங்கமும் இதை சரி செய்ய அக்கறை எடுப்பதில்லை
இதிலுமா அரசியல் என்று சக வாசகர்களைக் கடிந்து கொள்ளும் அடிமைகள் கூட இதற்கும் ரெயில்வே மந்திரியை இழுப்பது வேடிக்கை ... அவற்றில் ஒரு அடிமை இதில் முதல்வர் / துணை முதல்வர் எங்கே வர்றார் என்று சக வாசகர்களை நோக்கி அழுதுகொண்டே கேட்பது மகா காமெடி ..... அந்த அடிமையும் இதில் அரசியல் செய்திருக்கிறது .....