வாசகர்கள் கருத்துகள் ( 8 )
லஞ்சம் வாங்குபவர்களையும் மறக்காமல் சேர்க்கவும். பிச்சைக்காரர்களால் பொது மக்களுக்கு ஆக வேண்டிய வேலை ஒன்றும் இல்லை ஆனால் லஞ்சம் வாங்குபவர்கள் அது யாராக இருந்தாலும் மிகவும் மோசமானவர்கள். பொது மக்களின் எதிரிகள்
தாம்பரம் டு பீச் ட்ரைனில் நிறைய பிச்சைக்காரர்கள் வருகிறார்கள் அதே போல் சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர், அரக்கோணம் எலெட்ரிக் ட்ரைனியில் நெறைய வருகிறார்கள்
The person on the left in the picture looks more or less like the famous Italian Raul Vinci aka Salman Taseer Jr.
இதில் மாதா மாதம் 1000 வாங்குபவரையும் சேர்ப்பார்களா? அது தான் சமூக நீதி
அறுபதுகளில் கருணா பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம் என்று ஆரம்பித்து அதற்கு பல லட்சம் அட்டைகளை அச்சடித்து கழகக் கண்மணிகளுக்கு விற்கச்சொல்லி கொடுத்தார். அந்த அட்டைகளில் தொடர் எண் என்று எதுவும் கிடையாது. எவ்வளவு அட்டைகள் அச்சடித்தார்கள், எவ்வளவு விற்கப்பட்டது என்ற கணக்கு கிடையாது. கண்மணிகள் புகுந்து விளையாடினார்கள். அப்பொழுது ஊழலுக்கு போடப்பட்ட அச்சாரம் இன்றும் தொடர்கிறது...அது சரி அந்தத் திட்டம் என்ன ஆயிற்று?
இப்ப 2.0னு அச்சடிக்க போறாங்க. ஐடியா கொடுத்து விடாதீர்கள்
அரசு பொது மருத்துவமனைகள், சிக்னல், பேருந்து நிலையங்கள் / பேருந்து நிறுத்தங்கள் / மேம்பாலங்கள் அடியில் / நடைபாதைகள் என கணக்கெடுத்தால் உண்மை தெரியும். இதுதவிர, நடமாடும் பிச்சைக்காரர்களை, பஜார் போன்ற பகுதிகளில் எளிதில் கண்டுபிடிக்கலாம்.
அவர்களில் ஜாதிவாரி மதவாரி கணக்கெடுப்பு செய்து பாருங்களேன்