வாசகர்கள் கருத்துகள் ( 21 )
நாங்க என்ன செஞ்சாலும், யாரை ஆதரிச்சாலும், சனாதனத்தை வேரறுக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும் ... ஹிந்துக்களே எங்களுக்கு ஓட்டு போடுறாங்க .... அதுவும் தொடர்ந்து ..... முதல்ல ஹிந்துக்களிடம் போயி பேசுங்க .....
தர்ஹா என்பதே இஸ்லாத்துக்கு ஏற்புடையதல்ல. அதுவும் மாற்று மதத்தினரின் வழிபாட்டுக்கு இடைஞ்சலாக தொழுகை நடத்துவதை இறைத் தூதரே ஏற்கவில்லை. மலை முழுவதுமே முருகனுக்கு உடைமை என்பது தீர்ப்பு என்பதால் அந்த தர்ஹாவை மலையிலிருந்து வேறிடத்திற்கு மாற்ற வேண்டும். அரசு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தாலும் மக்களால் நிறைவேற்றப்பட வேண்டும். இந்துக்கள் பொறுத்தது போதும்.
Use article 356 thats good
பிஜேபி க்கு கலவரத்தை தூண்டி விடுறதே வேலை
இந்து மத விரோத ஆட்சியில், தமிழ் கடவுள் முருகன் கோயில் புனிதத்தை அழிக்க நினைக்கும் சமூக விரோதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பது தான் பிஜேபி க்கு முக்கியமான வேலை...
திருப்பரங்குன்றத்தில் இதுவரையில் இருந்து வந்த ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை, அமைதி ஆகியவைக்கு இந்து முன்னணியின் 4 ஆம் தேதி போராட்டம் ஆபத்தை ஏற்படுத்தும் என்று தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவில் செல்லும் பக்தர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை, அவர்கள் என்றும் போல் கோவிலில் வழிபட மலை ஏறத்தான் செய்வார்கள். முஸ்லிம்களும் தர்காவிற்கு சென்று தான் வருவார்கள். அரசியலுக்காக ஹிந்துத்வா அமைப்பினர், முஸ்லீம் பகைமையை வலுப்படுத்தவும், DMK ஆட்சியை எதிர்க்கவும், இத்தகு ஆபத்தான யுக்திகளை கையாளுகிறார்கள் . இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் .
இதையெல்லாம் தமிழ் கடவுள் முருகன் மலை மீது அமர்ந்து கோயிலின் புனிதத்தை அழிக்க நினைத்து பிரியாணி சாப்பிடும் போது சொல்லிருக்கவேண்டும் ....
நவாஸ் கனி மத நல்லிணக்கத்தை உண்டாக்கவா அங்கே போனாரு ????
2000 ஆண்டுகளாக அங்கே இஸ்லாமியர்கள் வழிபட்டார்கள் என்று சொன்னாலும் திமுக சொம்புகள் நம்பும்.
அப்போ அண்ணாமலை டம்மி பீசா?
அண்ணாமலை அல்ல உங்க ஆளு தான் டம்மி பீஸ்... பயம் வந்து விட்டது.. எங்கே தமிழர்கள்... இந்துக்கள் எல்லாம் விழித்து கொண்டு விட்டார்கள் என்று !!!
நீங்க முட்டு கொடுப்பது தான் டம்மி பீசு ....
திமுக ஆட்சியை கோர்ட் எவ்வளவு அடித்தாலும் குட்டினாலும் எருமை மாடு போல அடி வாங்கி சுரணையே இல்லாமல் இருக்கிறது. இதற்கு இந்த ஆட்சி தன்னை தானே மாய்த்து கொள்ளலாம்.
இந்து விரோத ஆட்சி நடத்தும் கேடுகெட்ட திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்பத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அடித்து விரட்டவிட்டால் தமிழ் இந்துக்கள் தமிழகத்தில் அகதிகளாக வாழ வேண்டிவரும் நாள் வெகு தொலைவில் இல்லை....
2026ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால். இப்படி தான் நாம் பாட வேண்டும். சிக்கந்தர் மலையில் நீ சிரித்தால் முருகா. அக்பர் மலை மீது எதிரொலிக்கும். அன்வர் ஊரிலே வேலாடும் நம் திருகுரான் பாடியே கடலாடும்.