வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இதை சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டாமா? மக்கள் ஆதரவு இல்லாத இவர் எல்லாம்.....
ஜால்ரா அடித்தால் தான் இவருக்கு ஏம்பி/எம்ல்ஏ பதவி கிடைக்கும்!
அப்படியே அவர்கள் வெற்றி பெற்றாலும் உங்களுக்கு ஏதாவது போடுவார்களா?
நான் எனது முந்தைய பதிவில் உண்மையைக் கூறியிருக்கிறேன் என்பதை விட அவரது தந்தை காலத்தில் உருவாக்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் என் தந்தை மாவட்ட சர்க்கிள் கமிட்டி தலைவராக இருந்தவர் என்ற அனுபவத்தில் எழுதியிருக்கிறேன்... இந்நேரம் அவரது தந்தை மூப்பனார் அவர்கள் மட்டும் உயிரோடிருந்திருந்தால் தற்போது பாமகவில் நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தை விடவும் மிகப்பெரிய அளவில் வாசனிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்திருப்பார்... தந்தையால் உருவாக்கப்பட்ட அருமையான கட்சியை வாசன் தடம் புரளச் செய்து விட்டார்...
வெற்றிலை சீவல் பன்னீர் புகையிலைக்கு அரசு மானியம் தருமா?
கூடா நட்பு கேடாய் முடியும் என்று கலைஞர் அவர்கள் சொன்ன கான் கிராஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு... நீங்கள் பதவி சுகத்தை அனுபவிக்கலாம்... ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட உடந்தையாக இருந்தீர்கள்.... அது மட்டும் சரியா ??
கோவில் தேங்காய் உடைத்தால் முதலில் வருபவர் போல பிஜேபி கருத்துக்கு முதலில் வந்த ஒரு மொக்கை கருத்து போடும் உன்னை பார்த்த சிரிப்பு வருது
இவரைப் பார்க்கையிலே எனக்கு ஒருவிதத்தில் பொறாமை ஏற்படுவதும் உண்டு.. ஏனெனில் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி என்பார்களே அது இவர் தான். வாழ்க்கையில் கஷ்டம் என்பதே தெரியாமல் வளர்ந்த பிள்ளை. 1996 தேர்தலில் காங்கிரஸ் மேலிடத்தின் முடிவை எதிர்த்து மிக மிகக் குறுகிய காலத்தில் தனியாக ஒரு கட்சியைத் தொடங்கி அதற்காகக் கிடைத்த சைக்கிள் சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைத்து தனக்கு விருப்பமான கூட்டணியைத் தேர்வு செய்து மாபெரும் வெற்றி பெற்றுக் காட்டிய அசாத்திய திறமை படைத்த மூப்பனார் என்ற மாமனிதரின் மகன். பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மானமிழந்து நிற்கிறார்... ராஜ்யசபா சீட் மூலமாக பதவி சுகத்தை அனுபவிக்கிறார்.