வாசகர்கள் கருத்துகள் ( 69 )
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் NPP TDP JDU AINRC என்று யாருமே போட்டியிடாமல் போனால் மக்கள் கதி என்னாவது பொங்கல் இனாம்தான் இல்லையென்றால் அண்ணாமலை சொல்வதுபோல இடைத்தேர்தலில் இடைத்தேர்தல் கூட கைவிரித்தால் எப்படி டாஸ்மாக் கோவிந்தா
பொய் ஜே பி கூட்டணி இடைத்தேர்தலை புறக்கணித்தார்களாம், எப்படியோ மக்கள் இவர்களை நோட்டாவுக்கும் கீழாக கொண்டுவந்துவிடுவார்கள் என்பதை மோப்பம் பிடித்து, ஓட்டம் பிடிக்கிறார்கள், அதுவும் தேசிய கட்சியாம், கொஞ்சம்கூட வெட்கமேயில்லை, வாயிற் கிழிய பேச மட்டும்தான் தெரியும் இவர்களுக்கு, தமிழகம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது ஒரு நிவாரண நிதி கூட வாங்கிக்கொடுக்க துப்பில்லாத மாநில பொய் ஜே பி, போட்டியிட்டு தோற்றால் என்ன தப்பு, எத்தனையோ தலைவர்கள் தோற்று பிறகு வெண்றதில்லையா ? அந்த தெம்பு இல்லாத, திராணி இல்லாத பொய் ஜே பி யை மக்கள் புறக்கணத்துவிட்டார்கள் என்பதே உன்மை.
கூட்டணிக் கட்சியின் சார்பாக வேட்பாளர் இருக்கும்போதே சென்ற தேர்தலில் 300 கோடி செலவு செய்தவர்கள் தற்போது சொந்த கட்சி வேட்பாளருக்கு எவ்வளவு கோடி வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருப்பார்கள். ஜனநாயகத்தைக் காப்பாற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் பின்வாங்குவதே சரி. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு சென்ற இடைத்தேர்தலில் ரூ 50,000 ஒரு குடும்பத்திற்கு கிடைத்தது. எதிர் கட்சிகள் பின்வாங்குவதால் ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர்கள் பட்டுவாடா இன்றி ஏமாற்றம் அடைவார்கள்.
அடுத்தவன் ஜெயித்தால் பணம் விளையாடியது எனலாம் மோடி வென்றால் CREDIT GOES TO EVM / தேர்தல் கமிஷன் புண்ணியம் Jay ஜெயித்தால் மக்கள் அமோக ஆதரவு மெனக்கட்டு போயி பிஜேபிக்கு ஒட்டு போடறவனை விட நோட்டாவுக்கு போட வாக்கு சாவடிக்கு ஓடறவனை என்னான்னு சொல்றது
Well said brother.
திரு சீமான் அவர்களே, நீங்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நின்று அதிமுக,தேமுதிக,பாஜக,தவிக்க மற்றும் பாமக ஆகிய கட்சிகளின் ஆதரவு பெற்று ஆளும்கட்சியின் அராஜகத்திற்கெதிராக போட்டியிட்டு வெற்றி வாகை சூடும்.நன்றி
இன்றைய அரசியலில், கட்சிகள் தேர்தலை புறக்கணிக்கின்றன என்பதன் சரியான பொருள் புறமுதுகு காட்டி ஒளிந்து கொள்கின்றன என்பது தான். அதை மறைக்க ஆலோசனை கூட்டம், விளக்க உரை, விந்தை அறிக்கை என வெளியிடுவார்கள். மக்கள் விரும்பியும், தேர்ந்தெடுத்தால் மட்டுமே MLA ஆக முடியும். தேர்தல் முடிந்த உடனே மக்களை காசுக்கு விலைபோன முட்டாள்கள் எனவும் வசை பாடுவார்கள். ஆனால் இவர்கள் தான் மக்களை கேவலமாக நினைக்கும் முட்டாள்கள்.
வைகுந்தேஸ்வரன் திகள் ஓவியன் டுறுவேசன் இந்த பெயரில் கமென்ட் போடும் மிஷனரி கொத்தடிமைகளை தேச பக்தர்கள் யாரும் கண்டுகொள்ள வேண்டாம். அவனிகலகவே கூவி விட்டு அடங்கி விடுவார்கள். பதர்கள்
அந்த தொகுதி மக்களில் திமுக வாக்காளர்கள் தவிர மற்ற யாரும் வாக்குச் சாவடிகள் பக்கமே வராமல் Gok சொல்ற மாதிரி புறக்கணிச்சுடுங்கோ. எல்லோருக்கும் அது தான் நல்லது.
ஏன் குண்டு தேர்தல நடத்தனும், பேசாம அந்த சந்திர குமார்தான் ஜெய்ச்சாருனு அறிவிச்சிட்டு போக வேண்டியதுதானே.
ஈரோடு தொகுதி மக்களுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதி வேண்டுமல்லவா? போட்டி போட திராணி இல்லாமல் இரண்டு கூட்டணிகள் புறக்கணித்தால் வாக்காளர்களும் புறக்கணிக்க வேண்டுமா? எதிர்க்கட்சிகளுக்கு தைரியம் இல்லாததை மறைத்து, வாக்காளர்களுக்கு சூடு சொரணை வெக்கம்.. இல்ல என்று வெறுப்பு அரசியல் பேசி, வன்மம் கக்கி, எல்லோரையும் அநாகரிகமாக விமர்சனம் செய்வீர்களா?
அந்த தொகுதி மக்கள் இந்த தேர்தலை புறக்கணித்தால் சோத்துல உப்பு போட்டு சாப்படறவங்க, சூடு சொரணை வெக்கம் மாணம் இருக்குறவங்க அப்படின்னு அர்த்தமாவும் அதுதான் ஆவாதே..
மக்கள் புறக்கணிக்காவிட்டால் புறக்கணக்கித்த கட்டிகளுக்கு தமிழ்நாட்டில் வேலையில்லை என்று பொருளா?