வாசகர்கள் கருத்துகள் ( 20 )
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் நடந்திருந்தால் இவரின் கருத்து இப்படித்தான் இருக்குமா?
கொத்தடிமை கிறுக்கு
ஜம்மு, காஷ்மீர்ல ஆளுவது பிஜேபி கிடையாது...
எத்தனை நாட்கள் இன்னும் பாகிஸ்தானை பொறுத்துக்கொண்டு, இப்படியே பேசிக்கொண்டே இருப்போம்.. என்றைக்கு நாம் ஒரு இஸ்ரேலை போல புகுந்து அடித்து நொறுக்கி பாகிஸ்த்தான் ஆக்ரமிப்பு பகுதியை மீட்டு நமது ராணுவ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம்... பாஜகவை மக்கள் தேர்ந்து எடுத்ததே உறுதியான இறுதியான முடிவு எடுத்து, 60 வருட கான்-cross விட்டு சென்ற கழிவுகளை அகற்றத்தான்.... பாகிஸ்தானை ஒடுக்கத்தான்... கான்-cross மற்றும் திராவிஷா ஊழல்வாதிகளை ஒழிக்கத்தான்.. 3 ஆவது முறை பாஜக ஆட்சி... இந்த முறையும் செய்யவில்லை என்றால், ஏற்கனவே கொஞ்சம் நம்பிக்கை இழந்து இருக்கும் மக்கள் முழுவதும் நம்பிக்கை இழந்து விடுவார்கள்.. பாஜக விழித்துக்கொள்ளவில்லை என்றால், நமது தேசம் கழிவு-கட்சிகளின் பிடிக்குள் மீண்டும் சென்றுவிடும்.. இப்பொழுதே காஷ்மீர், தமிழகம், மேற்குவங்கம், கேரளா மாநிலங்கள் முழுவதுமாக தேசிய உணர்விலிருந்து / தேசிய நீரோட்டத்தில் இருந்து / தேசிய சிந்தனையில் இருந்து வழி தவறி சென்றுவிட்டது - ஆட்சியாளர்களின் ஒட்டு வங்கி அரசியலால். இப்படியே போனால்... 2047 இல் இந்திய வல்லரசு என்பதற்கு பதிலாக , 2047இல் "தீவிரவாத சக்திகளின் முழுக்கட்டுப்பாட்டில் நாடு சென்றுவிடுமோ என்ற அச்சம் உணர்வு தேசிய நலன் கருதும் பொதுமக்களுக்கு இப்பொழுதே ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதை பாஜக உணர்ந்து கொள்ளாவிட்டால்... அழிவு பாஜகவிற்கு மட்டும் இல்லை.. நமது பாரத தேசத்திற்க்கே....
அண்ணாமலை வருகைக்காகவும், அவரது வழிகாட்டலுக்காகவும் மோடி, ராஜ்நாத்சிங், அமீத்ஷா ஆகியோர் காத்திருப்பு... அண்ணாமலை அதிரடிக்காக இந்திய மக்கள் 140 கோடி பேரும் காத்திருப்பு...
அடுத்த பிரதமர் அண்ணாமலை
காரணம் சற்றே சிந்திக்க முடிந்த எந்த பாமரனுக்கும் தெரியும் சொல்லத்தான் முடியாது இது ஒரு பின்விளைவு. மந்திரிக்கழகு வரும் பொருள் உரைத்தல் என்றார்கள். இன்றோ வரும் பொருளில் மட்டுமே கவனமெல்லாம். அரசியல் என்பதே வியாபாரமாகி ராஜ தந்திரம் அருகிப் போனது எனலாம்.
பெயரை ஏன் இந்த நீட்டலோடு நிப்பாட்டிக்கிட்டு... இன்னும் நாலஞ்சு சேர்த்து போட வேண்டியதானே...?
2014 முதல் ஆயுதக்குவிப்பு, கப்பற்படை பலம் அதிகரித்தல், ரஃபேல் இறக்குமதி எல்லாம் செய்து கொண்டு வருகிறோம் .... முப்படைகளையும் பலப்படுத்தியுள்ளோம் .... ஆயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ப்ரஹ்மோஸ் ஏவுகணையை ஏற்றுமதியும் செய்து வருகிறோம் .... இவ்வளவு இருந்தாலும், நமது ஒவ்வொரு அரசியல்வாதிகளும் சொல்லும் ஒரு ரெடிமேட் பதில் .... சுண்டைக்காய் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்போம் என்று ..... காங்கிரஸோ, பாஜகவோ எந்த அரசு ஆட்சி செய்தாலும் நம் மக்களைக் காப்பாற்றுவது இறைவன் மட்டுமே ..... அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் அல்ல ....
நைனாவை யாரும் கேள்வி கேக்கலையா?
நமது அரசு இந்தியாவில் இல்லை . இந்து மதவாத அரசு அந்நிய எடுபிடி அரசுதான் உள்ளது
நாட்டில் இந்த மத தீவிர வாதிகளும் நக்சலைட் களும் அழிக்கப்பட வேண்டியவர்கள்
இந்த தீவிரவாதிகளை பிடித்து சிறையில் அடைப்பது மேலும் பிரச்னையை வளர்க்கும் .இவர்கள் மீது இந்தியா ராணுவம் கடுமையான நடவடிக்கை எடுத்து அழிக்கவேண்டும் . இந்த நடவடிக்கையால் மற்றவர்களுக்கும் தீவிர வாதி ஆகும் எண்ணம் சிறிதும் வரக்கூடாது
மிக மோசமான, இழிவான, பயங்கரவாத முட்டாள்களின் தாக்குதல். ஆனால் நமது உளவுத்துறை என்ன செய்கிறது ?
same as it did during Pulwama attack
நீ வாங்கும் 200 ரூபாய்க்கு இந்த கேள்வி அதிகம் கொத்தடிமயே .....
எதிர் கட்சிகளை உடைக்கும் அமித்ஷாவுக்கு பல்லக்கு தூக்கிகொண்டுள்ளது.
என்ன விவேக் தாங்கள் 200 ரூபாய்க்காக கொத்தடிமையாக இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர்களே
கோவையில் வெடித்தது குண்டு இல்லை சிலிண்டர் தான் என்று கண்டுபிடித்தது நம்ம உளவுத்துறை தானே.அதை பாராட்டாமல் ஸ்டாலினை கேள்வி கேக்குற அளவுக்கு உமக்கு துணிச்சல் இருக்கே.. உமக்கு பாராட்டுக்கள்.