வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தமிழகத்தில் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. யார் அந்த சார் விவகாரம் இனியும் முடிவுக்கு வரவில்லை. இளம்பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, எப்போதும் பெப்பர் ஸ்பிரே வைத்திருக்க வேண்டும். அந்த பெப்பர் ஸ்பிரேக்கு "சார்" - "சார்" - "சார்" என்றே பெயரும் வைக்கலாமே
இந்த விடியல் ஆட்சியில் ஊரெங்கும் டாஸ்மாக் விட படு கேவலமான கஞ்சா மெத்து போதை ..சென்னை முழுக்க கஞ்சா...ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த மனதை உறைய வைக்கும் சம்பவம்... தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மது போதையில் தடுமாறிய 19 வயது இளைஞன், 80 வயது மூதாட்டியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, பின்னர் கொடூரமாக கொலை.... இந்த மதம் மாற்றி விடியல் இவனுங்கெல்லாம் மணிப்பூர் பற்றி பேசுவானுங்க ...
கழகத்தினரிடமிருந்து பெண்களை பாதுக்காக்கும் திட்டமா ? .. வாழ்க வாழ்க ..பெண்கள் விழிப்புணர்வுடனும் ... துணிவுடனும் வாழ வாழ்த்துக்கள் ..ரோட்டில் போகும்பத்தும் ...ஒட்டு போடும்போது கவனமாய் இருங்கள்
காதல் என்கிற பெயரில் ஏமாந்துபோற பெண்களுக்கும் என்ன கொடுக்கணும்னும் யோசிக்கணும் தாயே. .
நல்ல வியூகம்.