வாசகர்கள் கருத்துகள் ( 14 )
பிஜேபி கட்சியும் கூட குண்டர்களை உருவாக்க வேண்டிய தருணம் இது
இங்கே ஒருத்தர் வேணு பெயரில் கருத்துகள் பதிவு போடுவார் எங்கே காணாம்..ஓ 200ஊபீஸ்க்கு ஒன்னுன்னா மட்டும் தான் பொங்குவார் ஏன்னா தமிழகத்தில் நடப்பது பொற்கால ஆட்சி(கருமம் லாயக்இல்லாத முதல்வர்)
காவல் துறை .... என்ன செய்கிறார் என்று தமிழர்கள் கேட்கிறார்கள்......
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறுவதோடு நிறுத்தி விடமுடியுமா ஸ்டாலின் அவர்களே ? ஸாரிக்கு மதிப்பே இல்லமா போயிடுச்சு , எவ்ளோ பெருகிட்ட சாரி கேட்கமுடியும் என்று வடிவேலு அவர்களின் டோனில் ஸீன் வந்து போவுது
கொலை கொள்ளைகள் நடந்த பின்னரே CCTV காட்சிகளை பயன்படுத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்கின்றனர். அது ஏன் குற்றங்களை தடுக்கமாட்டேன் என்கிறார்கள் சாமி.
சிறிது நேரத்திலேயே ஊடகங்கள் பஞ்சாயத்து செய்து விடும். இந்த முறை அப்படி செய்யவில்லை என்பது புரியாத புதிர்.
விடியல் ஆட்சியில் தமிழ் நாடு கொலை நாடு ஆனதே...
திமுகவினருக்கு கருத்தியலால் எதிர்க்க தெரியாது
போலீஸ் அடித்து கொலை, ரவுடி அடித்து கொலை என்று மாறி மாறி செய்தி தருவது தான் திராவிட மாடல்.
திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருதோ அப்போதெல்லாம் கொலைகள் அன்றாடம் நடைபெறும். ஸ்டாலினுக்கு ஆட்சி செய்ய கொஞ்சம்கூட தகுதியே இல்லை. இன்னும் ஏன் தான் பதவியில் நீடிக்கிறாரோ தெரியவில்லை. மக்களின் மீது உண்மையான அக்கறை இருந்தால் ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் ஓய்வு எடுக்கலாம். மக்கள் நிம்மதியாக இருப்பார்கள். திமுக என்றாலே பயமாக இருக்கிறது.