வாசகர்கள் கருத்துகள் ( 6 )
உச்ச நீதிமன்றத்திற்கும் அங்குள்ள நீதிபதிகளுக்கும் ஒரு வேண்டுகோள். தமிழகத்தில் இருந்து வரும் எந்த வழக்கிற்கும் தடையோ, தள்ளுபடியோ செய்யாதீர்கள். தமிழகம் ஊழல்பாதையில் தள்ளாடிவருகிறது. மாநிலஅரசு அளிக்கும் எந்த ஆவணமும் உங்களுக்கு சரியாகப்படுவதாக உணர்த்தவே கபில் சிபில் போன்ற வழக்குரையாளர்கள் மக்கள் வரிப்பணத்தில் ஆட்சியாளர்கள் அனுமதியுடன் வருகிறார்கள். எல்லாவற்றிக்கும் உங்களின் சுய அடையாளத்தை பிரயோகித்து தீர்ப்பளியுங்கள். மக்களின் கடைசி நம்பிக்கை உச்சநீதிமன்றம். அதை அரசியல்வாதிகளிடம் அடகு வைக்காதீர்கள் .
ரகசிய உறவின் வெளிப்பாடோ ????
அந்த ராகம் பேச்சு வார்த்தை...
ராணுவ ஆகாஷ் பாகிஸ்தானை துவம்சம் செய்தது. இந்த ஆகாஷ் திமுகவையே துவம்சம் செய்யப் போகிறதோ??
போடுங்க. அறிவாலயம் என்ன தமிழகத்தின் மேலேயே ஆகாஷை ஏவுங்க.
போறும் போறும்..உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் பாராட்டு. உங்க கூட்டாளி ரெய்டுக்கு பயந்துதான் போனாருன்னு கலாய்க்குறாரு.