வாசகர்கள் கருத்துகள் ( 27 )
நீங்க ஏன் பதறுகறீரகள் யாருக்காக? அமைதி அமைதி
எனக்கென்னவோ சீமான் தனிக்காட்டு ராஜா சினிமா படத்தை சீரியசாக எடுத்துட்டு கட்சியை நடத்துறாரு போல இருக்கு. இப்படியே போச்சுதுன்னா அம்பேல் தான் மாமோய் ..இந்த தேர்தலிலும் காலூன்றாவிட்டால் பொய்க்கால் குதிரைக்கு சமானம் உங்க கட்சி.. திண்டுக்கல் பூட்டு என்செலவிலேயே உங்க கட்சிக்கு மூடுவிழா நடத்த வேண்டியிருக்கும்
தேர்தல்களில் உங்களின் தகுதி, தராதரம் தெரிந்த பின்னரும் தும்பி சில்லுண்டிகள் டிவிக்க போயிட்டாங்க. உமது கட்சி 4 சதம் கூட ஓட்டு வாங்க வாய்ப்பில்லை ராசா. கையை தூக்கி, கழுத்து நரம்பு புடைக்க காட்டு கத்தல் கத்துறதுல பைசாவுக்கு பிரோசனம் இல்லை
வேணா நீங்களும் சேந்துக்கோங்க அவங்களோட. மொத்த 234 ம் அப்படியே உங்களுக்குத் தான். தனித்தனியா நின்னு மீண்டும் விடியல் 2.0 ஆட்சி வரத்தான் நீங்க எல்லாம் பாடுபடுறீங்க...
விஜய் மேட்டர் முடிந்தது...அடுத்து தினகரன் ,ஓபிஸ் மேட்டர் தான்
மேட்டர் எங்கே முடிந்தது. இனி தான் திமுகவுக்கு இருக்குது தலைவலி.. அவர் விஜய் அல்ல. ஜோசப் விஜய்.
கடைசியில் மக்கள் உன் திராவிட கும்பலை முடித்து வைப்பார்கள்..
வரட்டு தவக்களைக்கு இந்த தேர்தலில் ஓட்டு குறைந்து போகும் என்கிற பயம். திருட்டு தீய முக காரன்களை விட வரட்டு தவக்களைக்கு பயம் ஜாஸ்தியா இருக்கு. ப்ளாப் ப்ளாப்....
இன்று முதல் சாட்டை நாம் கட்சி தலைவர் ஆகின்றார் , ஐந்து ஆண்டுகளுக்கு பின் வேறு ஒருவர் தலைவர் , யாரு யாருகூட கூட்டணி வைச்சா உங்களுக்கென்ன , நீங்கள் கூட்டணி வைக்கம்மால் உங்கள் கட்சியில் நீங்கள் ஒருவர் மட்டுமே சம்பாதிக்க நினைக்கின்றீர்கள் அதே போன்று அனைவரும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை...
why this person panicking, you please continue doing what you are
அதில் என்ன தவறை நீர் கண்டுபிடித்தீர்? மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமெனில் பதவியும் அதிகாரமும் வேண்டும். இவர் இப்போதைய சூழ்நிலையில் தனித்து போட்டி இட்டால் ஆட்சியை பிடிக்க முடியாது, எதிர் கட்சி தலைவரும் ஆக முடியாது - உங்களை போல் குறைந்த சதவிகித வாக்கு பெற்று குறைந்த அளவில் சட்டசபை உறுப்பினர்களை பெறுவதை விட திரு சீமான் அவர்களே உங்களது வாக்கு வாங்கி உயர்வது பாராட்டக்குரியது. ஆனால் ஒரு சட்டசபை உறுப்பினர் கூட உங்களிடம் இல்லையே? இருபது முதல் முப்பது சட்டசபை உறுப்பினர்களை பெற்றால் மாநில அளவிலும் அரசின் ஆதரவு இருக்கும் மத்திய அளவிலும் அரசின் ஆதரவு இருக்கும். நல்லதுதானே? உங்கள் வழி தனி வழி - பாராட்டுக்குரியது ஆனால் அது வெறும் எட்டு சுரைக்காய் அளவில்தான் உள்ளது என்பதை மறக்காதீர்கள். மக்கள் மனம் மாற வெகு பல ஆண்டுகள் ஆகும் .சில சமயம் நூறு வருடங்கள் கூட ஆகும். திரு விஜய் அவர்களுக்கு இந்த ஒரு சந்தர்ப்பம் கிடைத்து உள்ளது. அதை அவர் பயன்படுத்தி கொண்டால் அவரது கட்சி விரைவாக வளரும்.
பிஜேபி முயற்சிசெய்யமல் பிறகு என்ன செய்வார்கள். விஜய் அரசியலுக்கு வரும் வரை திராவிட கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளையும் குற்றம் சொல்லிக் கொண்டு இருந்த சீமான், அவர்களையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு இப்போதெல்லாம் எங்கே விஜய் வெற்றிபெற்றுவிடுவாரோ என்ற பொறாமையில் இதுவரை ஆட்சிக்கு வராத விஜயை பற்றி மட்டுமே குறைகூறிக்கொண்டிருப்பது அசிங்கமாக இருக்கிறது. இது முழுக்கமுழுக்க விஜய் மீதான காழ்புணர்ச்சியின் உச்சமாக தோன்றுகிறது.சீமான் இப்படி மாறும்போது, பிஜேபி அப்படித்தானே முயற்சிக்கும்.