வாசகர்கள் கருத்துகள் ( 5 )
காங்கிரஸ் தலைவர்கள் திமுகவின் அடிமைகள். ரோஷம் உள்ள சில தொண்டர்கள் போராட்டத்தால் எந்த பயனும் இல்லை
இவரை உடனேயே கட்சியிலிருந்து பெருந்தகை கல்தா கொடுப்பது உறுதி
தொண்டர்களுக்காவது ரோசம் இருக்கிறதே .
என்னப்பா காங்கிரஸ் தொண்டர்ஸ் ..இப்படி இறங்கிடீங்க .. வற்புறுத்தி மன்னிப்பு கேட்க வைக்கிறீங்க ... சிவசுப்ரமணியம் தன் தவறை உணர்ந்திருந்தால் அன்றே மன்னிப்பு கேட்டிருப்பார் .
இது இன்னமும் பெரிய அளவில் ஆனால் தான் அந்த கொடுங்கோல் சக்கரவர்த்திக்கு செய்தி செல்லும்