வாசகர்கள் கருத்துகள் ( 2 )
யாரதுரோகி வைகோ? ..ஈழத்தமிழர்களை நம்பவைத்து ஏமாற்றிய நீங்கள் தான் துரோகி ...பிரபாகரன் இறக்கவில்லை என்று கூறி தமிழினத்தை நம்பவைத்துதுரோகம் செய்த நபர் நீங்கள் தான் ..உங்களுக்காக மரணித்த அந்த ஜீவன்களுக்கு துரோகம் செய்தவர் நீர்தான் .. உங்களுக்காக திமுகவிலிருந்து வெளியேறியவர்களுக்கு ..நீங்கள் செய்த துரோகம் போதாதா ..உங்களுடன் வந்த எல் கணேசன் , பொன் முத்து ராமலிங்கம் , திருச்சி செல்வராஜ் , மா மீனாட்சி சுந்தரம் , இலக்குமணன் , கண்ணப்பன் , செஞ்சி ராமசந்திரன் ,கம்பம் ராமகிருஷ்ணன் , சந்திர சேகரன் இவர்கள் இப்போது எங்கே .. உங்கள் துரோகம் தாங்க முடியாமல் தெறித்து ஓடிவிட்டனர் .. வைகோ என்று சொன்னாலே துரோகம் என்றுதான் அர்த்தம் ...
மிஸ்டர் வைகோ, திமுக வில் இருந்து உன்னை துரோகிப் பட்டத்துடன் வெளியேற்றப்பட்ட பொழுது, உனக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களைப் பற்றி, அவர்களின் குடும்பங்கள் நிலைமை பற்றி சிறியதும் சிந்திக்காமல் கோபாலபுரம் வாழ்நாள் கொத்தடிமையாக மாறிய பச்சோந்தி, துரோகி நீர். ஏதோ குப்பியை இன்னும் வைத்துள்ளேன் என்று சொன்னாயே, அதை கடித்துத் தொலையலாம்.
மேலும் செய்திகள்
கனவுகள் ஓய்வதில்லை!
19-Jun-2025