வாசகர்கள் கருத்துகள் ( 2 )
வேலைவெட்டி இல்லாமல், பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்லாமல், அப்பா அம்மாவை மிரட்டி பணத்தை பெற்று அல்லது திருடி டாஸ்மாக் சரக்கு அடித்துவிட்டு, இப்படி புரளி மிரட்டல் விடுக்கிறார்கள் இன்று பல இளைஞர்கள். அதில் பலர் தமிழ் நாட்டில் உள்ள திராவிட கட்சிகளின் தொண்டர்கள். தொண்டர்கள் என்பதால் காவல்துறையும் அவர்கள்மீது கைவைக்க பயப்படுகிறது. இந்த நிலை மாறவேண்டும்.
மாடல் ஆட்சியில் சமையல் வாயு உருளை வெடிப்பு, கஞ்சா போதை பொருட்கள் கடத்துவது விற்பனை, மது வினால் உண்டாகும் குற்றங்கள் போன்றவை இல்லை என்றால் தான் அது செய்தியாகும்
மேலும் செய்திகள்
மழையால் பாதித்தவர்களுக்கு பா.ஜ., நிவாரணம்
02-Oct-2024