உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்திரப்பதிவு வருவாய் இலக்கு ரூ.23,370 கோடியாக நிர்ணயம்

பத்திரப்பதிவு வருவாய் இலக்கு ரூ.23,370 கோடியாக நிர்ணயம்

பத்திரப்பதிவு துறை வாயிலாக, 2024 - 25 நிதி ஆண்டில் வருவாய் வசூல், 23,370 கோடி ரூபாயாக இருக்கும் என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துறை வாயிலாக, 2023 - 24 நிதி ஆண்டில், 20,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை எட்டும் அளவுக்கு, தற்போது வருவாய் அதிகரித்துள்ளது.இத்துறையில், பழைய கட்டடங்களை இடித்து, புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள், 133 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ