வாசகர்கள் கருத்துகள் ( 66 )
அரசே விற்றுக்கொண்டிருந்தால் என்னாகும்? பல தலைமுறைகளை அழிக்கும் இந்த மதுவை அழிக்கும் திறன்தான் யாருக்கு உள்ளது ?
ஒரு தரமற்ற விமர்சனம். நல்லதை சொன்னால் ஏன் இந்த ஜாலராக்களுக்கு பிடிப்பதில்லை.
இதை தினசரி செய்யவும்
adidas விளம்பரம் என்று தான் முதலில் நினைத்தேன். விடுங்கப்பா. நல்லது யார் சொன்னால் என்ன?
பல பல்கலைகலகங்கள் துணைவேந்தர் இல்லாமல் இயங்குகின்றன. முதலில் அதை சரி செய்யட்டும்.
நீங்கள் ஆளும் குஜராத் மாநிலத்தில் காந்தி பிறந்த போர் பந்தர் நகரில் ஊருக்கு நடுவில் சட்டத்துக்கு புறம்பாக மது பார் வைத்து நடத்துகின்றனர். அதைக் கேட்க துப்பில்லை!
டாஸ்மாக் ஸ்டாலின் வாழ்க
காவல் துறையை சார்ந்த காந்திகள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்,,,,,
காம்பௌண்டுக்குள்ளேயே டாஸ்மாக் கிளை ஏதாவது இருக்கிறதா என்று கவனித்தாரா ? பாவம், 'மதுப்பிரியர்கள் ' எங்கிருந்தோ சிரமப்பட்டு வாங்கி வந்து குடிக்கும் நிலைக்கு அவர்களை விட்ட அரசை கண்டிக்கிறேன் இனி, காந்தி, ராஜாஜி, காமராஜர் நினைவிடங்களில் கண்டிப்பாக பார் உடன் கூடிய கடைகள் திறந்து உதவ வேண்டும் இதுதான் நாம் அவர்களுக்கு செய்யும் முதல் மரியாதை
அங்கே அவருடைய சொந்த மாநிலமான பீகாரில் மழை வெள்ளத்தால் பதினாறு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இது போல் அரசியல் செய்வதை விட்டு அங்கு போய் உதவி செய்தால் அவர்களுக்காவது பிரயோஜனமாக இருக்கும்!
அவர் தமிழக கவர்னர் ...... மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டியது அந்தந்த மாநில அரசுகள் .... மாநில அரசுகளுக்குப் பொறுப்பில்லை என்று கூற வருகிறீரா ???? ஓ, புலிகேசி மன்னருக்கு முன்கூட்டியே கேடயம் வழங்குகிறீரோ ???? ஆந்திராவில் மழை வெள்ளம் ஏற்பட்டால் ஓங்கோல் செல்வாரா உமது புலிகேசியார் ????
அதோ தவிர காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள் இருப்பது அசிங்கம், அவமானம் என்பது "the vidiyal" ஆட்சி சொம்புகளுக்குபுரியாதுதான்.
மேலும் செய்திகள்
வேளாங்கண்ணி சர்ச்சில் கவர்னர் ரவி பிரார்த்தனை
19-Sep-2024