வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்துமத சடங்கை கேலி செய்யும் நீ மனிதனாய் உருது பேசும் யாரிடமும் சீண்டிப்பார்... பெயரிலேயே வேஷமிடும் நபருக்கு துணிச்சல் எப்படி வரும்..??
ஒரு இந்துத்வா நபர் கிறுஸ்ட்டியனை கிண்டல் செய்ததற்கு பதில் போட்டிருக்கிறார். இதில் முஸ்லிம் மதம் எங்கே வந்தது?
அரசு மருத்துவமனை டாக்டர்கள் என்றாலே அலட்சியமாக நினைப்பவர்களுக்கு மத்தியில் விஷப்பாம்பு கடித்து உயிருக்குப் போராடிய சிறுவனின் உயிரை பத்து நாட்கள் போராடி மீட்டெடுத்த இந்த டாக்டர்கள் மின்னும் வைரமாய் ஜொலிக்கிறார்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
டாக்டர் குழுவினருக்கு வாழ்த்துகள்
if they had gone to private hospitals it would have cost at least ten lakhs for the family. such a good treatment is rendered in tn govt hospitals, for free. kudos to the doctors who treated him.
பாம்புகடிக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பான மருத்துவம் பார்க்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு இதுதான்
இல்லை சங்கர நாராயணன் ஜி இரவு நேர முழு எழுப்புதல் கூட்டம் நடத்தி விடிய விடிய ஜெபம் பண்ணினால் கண்டிப்பாக எப்படி பட்ட விஷம் ( உங்களை போன்ற)என்றாலும் இறங்கிவிடும் ... 50 வருஷத்துக்கு பாம்பு பக்கத்துலயே வராதுனா பார்த்துக்கோங்க
கடிச்ச இடத்தில் விபூதி பூசி, மிருத்யஞ்ச யாகம் பண்ணி, அந்தணர்களுக்கு பொன்னும் பொருளும் கொடுத்தால் போதும், சிவன் எறக்கிடுவான்
Hello Jaihind, look at West and pray so that 72 will receive you.
பையனை பிள்ளையார் ஆக்கிட்டாங்களே
சபாஷ். இறைவனுக்கு அடுத்த படி மக்கள் நம்புவது டாக்டரைதான். ஒரே ஒரு விண்ணப்பம் தான். டாக்டர்கள் அனைவரும் இதே போன்று எப்போதும் பொறுப்போடு வைத்தியம் பார்த்தால் ஏழை மக்கள் அவர்களை கொண்டாடுவார்கள்.