வாசகர்கள் கருத்துகள் ( 36 )
லஞ்சம் ஊழல் வழக்குகளில் பிடிபட்ட அனைவருக்கும் செந்தில் பாலாஜி, அங்கித்திவாரி போல நீதிமன்றம் கடுமை காட்டியிருந்தால் நாடு எவ்வளவோ சுபீஷிச்சமாக இருந்திருக்கும். ஏன் பொன்முடி, அனிதா, KKSSR. வளர்மதி ops விஷியத்தில் நீதி மாறுபடுகிறது.
செந்தில் பாலாஜிக்கு என்ன சட்டமோ அது தானே அங்கித் திவாரிக்கும்!
ஏன் நீங்கள் பொன்முடியை உதாரணம் காட்டவில்லை அன்கிட் திவாரிக்கு ?
ஆனா 10 வருஷ தண்டனை வாங்கியிருந்தால் கூட லாலுவுக்கு ஸ்பெஷல் நீண்டகால ஜாமீன். இதுக்கு பதில் கோர்ட்க்க நீண்டகால விடுமுறை விட்டு விடலாமே????. போலீஸ் கோர்ட் இல்லாமல் இருந்தால் குற்றங்களும் குறைகின்றன
இது அநியாயம் அக்கிரமம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாத அப்படியேன்றால் இனி தேர்தல் பாத்திரத்தை கட்டி வசூல் செய்யவும் வருவதில் பாதி என்று புரிந்துணருவுடன் ஹி ஹி
சகிக்கவில்லை . என்ன சொல்ல வருகிறார் என்றே புரிய வில்லை. ஒரு சமயம் தமிழகத்தில் இப்போது தாராளமாக கிடைக்கும் இவர்களுக்கு தான் இது இலவசமாக கிடைக்குமே
seiyavillai kevalamaana neethi
லஞ்சம் வாங்காத நீதி உண்டா இல்லையேல் ponmudi போன்றவர்கள் தண்டனையிலிருந்து தப்புவாங்களா
lanjam
லஞ்சம் வாங்காவிட்டால் அரசு அதிகாரிகள், ஆட்சியில் உள்ளவர்கள் வளர்ச்சி மிக மிக பாதிக்கப்படும் ஐயா ஐயா, இப்படி பொசுக்கென்று "லஞ்சம் வாங்குவது நாட்டு வளர்ச்சிக்கு எதிரானது" என்று கருத்து தெரிவித்தால்... அவர்கள் நிலைமையை கூட நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும் ஐயா? நான் ஏதாவது தவறாக கூறி இருந்தால் என்னை மன்னியுங்கள் ஐயா...
எங்க ஊரில் எல்லா கெவருமெண்ட் வேலைகளுக்கும் காசு குடுத்தாத்தான் நடக்கும்கற முடிவுக்கே வந்துட்டாங்க. காசு கொள்ளையா கணக்கில் வராம சம்பாரிக்கறாங்க. குடுக்கறாங்க. காரியம் நடக்குது. இதே நிலைதான் இந்தியா முழுக்க.
மன்னிக்கணும் தமிழ்நாட்டுல நடக்கிறதா வெச்சு இந்தியா பூராவும் நடக்குதுன்னு சொல்லக்கூடாது நாங்க மாநிலத்தில் இருந்திருக்கோம்
தமிழக அலுவலகங்களில் இறப்பு, பிறப்பு சான்றிதழ்களுக்கு எத்தனை கையூட்டு வாங்குகிறார்கள், அதெல்லாம் நம் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது இல்லையோ.
நீதிபதி இந்த அதிகாரி லஞ்சம் வாங்கியதாக நான் கருதுவதால் ஜாமீன் அளிக்க முடியாது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை உடனடியாக விசாரித்து குற்றவாளிக்கு தண்டனை விதிக்கவேண்டும் என்று தீர்ப்பு கூறி இருந்தால் பாராட்டி இருக்கலாம். மேலும் இந்த அதிகாரி லஞ்சம் வாங்கி இருப்பது தெரிகின்றபடியால், லஞ்சம் கொடுத்தவரையும் வழக்கில் சேர்த்துஉச்ச நீதி மன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதிக்கு உத்தரவிடலாம்.
மேலும் செய்திகள்
விவசாயிகள் வயிற்றில் அடிக்கலாமா?
20 minutes ago
சிறப்பு பொதுக்குழு கூட்டம்: கட்சியினருக்கு விஜய் கட்டுப்பாடு
46 minutes ago
தி.மு.க.,வில் வாரிசு அரசியல்: கொதிக்கும் தொண்டர்கள்
50 minutes ago | 1
கணக்கு பதிவியல் தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி
1 hour(s) ago
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 50 சதவீதம் அதிகரிப்பு
1 hour(s) ago | 3
8 மணல் குவாரிகள் திறப்பது ஒப்பந்ததாரர்களால் இழுபறி
1 hour(s) ago | 1
விஜய் குறித்த அஜித் கருத்து சரியானதே என்கிறார் சீமான்
2 hour(s) ago
ரயில் பாதைகள் மின்மயமாக்கல் 97 சதவீதம் நிறைவு
4 hour(s) ago