வாசகர்கள் கருத்துகள் ( 8 )
திருட்டு த்ரவிஷ எண்ணெய் அப்டியே வழியுது
அப்படியே கொஞ்சம் நிலம் பதிவு, பட்ட வழங்கும் இடத்திற்க்கு செல்லுங்கள் இன்னும் அதிகமாக கிடைக்கும் .
பிடி படுபவர்கள் குறைவு. அதில் தண்டனை பெறுபவர் மிக குறைவு. தண்டனை மிக மிக குறைவு. கடைசியாக தண்டனை நிறை வேற்ற பட்டவர்கள் 0.0001 யாரும் இல்லை
இந்த இலஞ்ச அரசூழியனின் குடும்ப சொத்துக்கள் அனைத்துமே கருவூலத்திடம் ஒப்படைக்கவேண்டும். அவனை உடனே வேலையில் இருந்து விளக்கவேண்டும். செய்வீர்களா?
தினம் தினம் இதுபோன்ற ஊழல் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. முதல்வர் ஸ்தாலினுக்கு இந்த ஊழல் செய்திகள் தெரியுமா? தெரிந்தும் ஏன் அவர், அந்த ஊழல்வாதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை? அசிங்க அரசியல் செய்வதில் காலத்தை அவர் கழிக்கிறார். முதல்வர் பதவி என்கிற பொறுப்பில் உள்ளவர் இதுபோன்ற ஊழலை தடுத்து நிறுத்தவேண்டாமா?
திராவிட மாடலிடமிருந்து பதவி உயர்வு நிச்சயம்
This is not a stray incident in Tamil Nadu. This is very familiar in all Government departments
கூட்டுறவு சங்க மேலாளர் சவுண்டப்பனிடம் இருந்த 15.89 லட்சம் லஞ்சப்பணம் என்பது உறுதியானபின், சிறையில் தள்ளி தண்டிக்காமல் விசாரணை என்ன வேண்டிக்கிடக்கிறது?