வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பக்ரீத்ன்ன சும்மாவா ஆட்டு அறுப்பு திருவிழா தானே
அத்து மீறி எந்த ஒரு தனி நபர் வளாகத்துக்குள் போதிய அனுமதி இன்றி நுழைந்தாலும் அப்படி நுழைபவர்களை சுட்டுக்கொல்ல உரிமை கொடுக்கிறது மேற்கத்திய நாடுகளின் ஏன் சிங்கப்பூர் மலேசியாவில் கூட சட்டங்கள். அப்படி பார்க்கும்போது இறந்தவர்கள் பெயரிலும் தவறு இருப்பதாக தெரிகிறது.
ஆமா நீ ப்போய் பார்த்த
hi இது நல்லா இருக்கே. கொலை செய்து விட்டு பின்னர் திசை திருப்பி விடியல் ஐ காக்க இந்த ஆடு மாடு திருட்டு பட்டம் கட்டி விடலாம். இதை வடக்கே செய்தால் அது மத கொலை. இங்கு செய்தால் அது மத சார்பற்ற கொலை
காட்டு மிராண்டிகள்! அனைவரையும் சிறையில் தள்ளி நையப் புடைக்க வேண்டும்.
"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்ன, ஏது என்று தெரிந்து கொள்ளாமல் செயலாற்றும் ஊர் மக்கள் !!!
இல்லை சார் இவர்கள் சரியாக பதில் அளித்து இருக்க மாட்டார்கள். கால்நடை வளர்ப்பு கிராம வாசிகளின் வருமானத்தின் அடி நாதம். அதில் கை வைத்தவர்கள் மீதான ஆத்திரம். ஒரு ஏக்கரில் பூசனி பயிர் செய்து விட்டு மாதம் மாதம் உழைப்பு முதலீடு போன்றவற்றை செய்து விட்டு நாளை அறுவடை சென்று பார்க்கும் பொது அதனை பூசணியும் திருட்டு போயி இருந்தால் எவ்வளவு ஆத்திரம் வரும் அதான் சார் இவர்களை இப்படி நடந்துகிறது.
மேலும் செய்திகள்
திருமணம் ஆகாத விரக்தி அண்ணன், தம்பி தற்கொலை
02-Jun-2025