வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இங்க பஸ் நடத்தும் ஓட்டுநர்களுக்கும் ஆட்டோ ஓட்டுபவர்களுக்கும் ஒரு புரிதல், ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு ஏற்றாற்போல் பேருந்தை வேண்டுமென்றே தள்ளி நிறுத்துவதும் நடக்கின்றது. மக்களுக்கு பேருந்து என்பதில்லாமல் ஓட்டுநர் அவருக்கு பிடித்தால் நிறுத்துவதும் இல்லையென்றால் போய்விடுவதும் நடக்கும். காக்கி சட்டை போட்டவர்கள் மக்களை மதிக்க முதலில் கற்றுகொடுக்கவேண்டும். சிறிய சைக்கிளில் செல்லும் ஒரு மனுஷனுக்கு மதிப்பே இல்லாமல் ஒருவரே செல்லும் பெரிய காருக்கு இருக்கும் lay mirrorக்கு மதிப்பை அதிகம் எதிர்பார்க்கின்றனர்.
ஏற்கனவே பெங்களூரு நடைமுறையில் இருந்ததது. மெட்ரோ பணி காரணமாக ஒதிக்கி வைக்கப் பட்டது
பாலங்கள் சீட்டு கட்டாக இடிந்து நொறுங்கியதில் குசுராத் பெயர் புகழ்பெற்ற ஊர்
இந்த திட்டம் எல்லா ஊர்களிலும் எல்லா சாலைகளிலும் சாத்தியம் இல்லை.அஹதாபாத்தில் குறிப்பிட்ட அகலமான ரோடுகள் உள்ள இடங்களில் மட்டுமே இது செயல்படுகிறது!
Not possible in tamilnadu. Like few of northen states people lack discipline. Also the government, of it starts, will use it as an opportunity to earn commission rather than delivering the same
இங்கிலாந்தில் பல நகரப் பகுதிகளில் தனியார் வாகனங்கள் தடை செய்யபட்டுள்ளது. சைக்கிளுக்கு மட்டுமே அனுமதி. ஆக இங்கு வாகனப் பெருக்கம் வருத்ததுக்குரியது. ஒருபுறம் ட்ராபிக் ஜாம், சுற்றுச்சூழல் கடும் பாதிப்பு. விபத்துக்கள். மறுபுறம் பெட்ரோல் இறக்குமதியால் அன்னியச் செலாவணி இழப்பு. நாடு உருப்பட பொதுப்போக்குவரத்து வசதிகள் பெருக வேண்டும். வாகனங்களுக்கு ஜிஎஸ்டி குறைத்தது பெரும் தவறு.
டில்லியில் தோல்வி அடைந்த திட்டம் இது
வெங்கடாச்சலம் நீங்கள் வஞ்ச புகழ்ச்சி வைத்தாலும் உங்களுக்கே தெரியும் குஜராத்தை விட தமிழ் நாடு முன்னேறிய மாநிலம் என்று. அது மட்டும் அல்ல, தென் மாநிலங்கள் அனைத்தும் வட மாநிலங்களை விட முன்னேறிய மாநிலங்கள் தான். பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருண்டு விடாது. நாம் வசிக்கும் மாநிலம், பிஜேபி ஆளும் மாநிலங்களை விட பின் தங்கி இருக்க வேண்டும் என்ற உங்கள் நல்ல மனம் வாழ்க ???
தமிழகத்தில் 3.90 கோடி வாகனங்களில் இரு சக்கர வாகனங்கள் மட்டும், 3.50 கோடி. இரு சக்கர வாகனம் செல்லும் தனி பாதையை அமைக்க ஆய்வு செய்யலாம்.
நாங்கள் குறை சொல்ல மட்டுமே குஜராத் போவோம்.