வாசகர்கள் கருத்துகள் ( 20 )
வீட்டை பூட்டி சீல் வைத்தால் போதுமா? காவல் போடப்பட்டிருக்கிறதா? உள்ளூர் போலீசாக இருந்தால் மெட்ரோ சுரங்க ரயில்பாதை போடும் மெஷினை வைத்தே சுரங்கம் தோண்டி வீட்டில் உள்ள அனைத்தையும் அள்ளிச்சென்றுவிடுவார்கள். தில்லாலங்கடி பேர்வழிகள். செந்தில் பாலாஜி தம்பி கதை போல போகும். ED யில் ஏதோ ஒரு கருப்பு ஆடு இருக்கும்போல தெரிகிறது. ரெய்டு வருவதற்கு முன்பே வெளிநாடு சென்றால் எங்கிருந்தோ இவர்களுக்கு சமிக்ஞ வருகிறது.
அசோக் குமார் சரணடைய ஒரு மாதத்துக்கு மேல் ஆனது. ரத்தீஷ் தப்பி ஓட்டம். அமலாக்கத் துறையில் கறுப்பு ஆடுகள் உள்ளதுபோல அமலாக்கத் துறைக்கு என தனியாக கண்காணிப்பு சேட்டிலைட் தேவை
The entire gang and their heirs to be punished in such a way that they all must be in jail for ever.They must regret for theie unpardonable crimes for ever
எப்படி ஜெ ஜெ மாதிரியா
Daridra munetra kazhgam should be decimated. All the family members should suffer until end of life
Nothing going to happen to anyone.
கட்டு மரம் ட்ரிப்பிள் குடும்பம் அடையாறு ஆலமரத்தை விட பெரியது பரந்து விரிந்தது.எம் ஆர் ராதாவுக்கு தன் பிள்ளைகளையே சரியா தெரியாதுன்னு படித்திருக்கிறேன். இவர்கள் கூட்டம் அவரை விட இன்னும் பெரிதாக இருக்கிறது. கொள்ளையடிக்க மட்டும் ஒண்ணாவே இருக்கானுங்க. நமக்கு இவனுங்கள ஞாபகம் வச்சிக்க முடியாது போல இருக்கே.
1. விசாரணைக்கு ஆஜாராக ரத்தீஸுக்கு E D சம்மன்.... 2. ரத்தீஸ் தலைமறைவு..... 3. இரண்டு வருடம் கழித்து ரித்தீஷ் நீதிமன்றத்தில் சரண்.... 4. சரணடைந்த அன்றே நீதிமன்றம் ரத்தீஸுக்கு ஜாமின்.... 5. டாஸ்மாக் M D விசாகனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் மற்றும் ED விசாரணைக்கு தடை.... இதை தவிர வேறு ஏதாவது புதுமையாக நடந்து விடுமா....???
சின்னவருக்காக உயிரைக்கொடுக்க அறம் போல பலர் தயாராக இருக்கிறார்கல். ஆகவே அமலாக்கத்துறைக்கு தி.மதத்தினர் சிறிதும் பயப்பட மாட்டார்கள்.
இன்னொரு சாதிக் பாஷா ஆகாமல் இருந்தால் சரி