வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நீதி மன்றம் - வழக்கு மன்றம் நீதி அரசர் - வழக்கு நடுவர் நீதி - தீர்ப்பு என சரியான வார்த்தைகளை பயன்படுத்துவதே சரி
நீதிமன்றங்களில் வாய்தா தவிர நீதி, தர்மம் லாம் கிடைப்பதில்லைன்னு மக்களுக்கு தெரியுது யுவர் ஆபர்... மம்தாவுக்குத்தான் தெரியலை.
உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி.
எங்களை நாங்களே நியமித்துக் கொள்வோம். எனவே நாங்களும் வாரிசுக் கட்சிக்காரர்களை போலதான்
அப்போ இவர்களை நீதி அரசர்கள் என்பதும் தவறுதானே தும்பை விட்டுவிட்டு இவர் வாலைப்பிடிக்கிறார்
குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு தற்காலிகமாக தண்டனை அனுபவிப்பதில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தெய்வமாக இருந்தால் அவருக்கு கொடுக்க வேண்டிய பதவியை கட்டாயம் கொடு என்று சொல்லுமா?
இந்த காலத்தில் நீதிமன்றங்களில் எந்த ஒரு வழக்கையும் விரைந்து முடிக்க முடிவதில்லை. சிறுசிறு வழக்குககள் கூட 15 வருடங்களுக்கு மேல் இழுத்தடிக்கிறது. எந்த நீதிபதியும் பதவியிலிருக்கும் போது அதுபற்றி பேசுவதில்லை. ரிடையர்ராகும் போது பிரிவு உபசார விழாவில் தான் அங்கலாய்கிறார்கள். எனவே. யாரும் கோவிலாக கருதமாட்டார்கள்.
நீதிமன்றங்களை கோவில் எனவும், நீதிபதிகளைக் கடவுள் எனவும் சொன்னால் இவருக்கு கூச்சமா இருக்கு போலிருக்கு ......
"குற்றவாளியாக இருந்தாலும், தண்டனை வழங்கும்போது, மனிததன்மையுடன் கையாள வேண்டும். அவரும் ஒரு மனிதர்தானே என்ற எண்ணத்துடன் இருக்க வேண்டும்" நாடு விளங்கிடும்
அப்போ மைலார்டு சொல்வதும் ஆபத்தா?
நீதிமன்றங்கள் கோவில்கள்தான். ஆனால் நீதிபதிகள் ஒன்றும் கடவுள் இல்லை என்பதை அவர்கள் நினைவில்கொள்ள வேண்டும்
மேலும் செய்திகள்
தன் நெஞ்சே தன்னைச் சுடுவதால் விஜய்க்கு வெளியே வர பயம்; துரைமுருகன்
48 minutes ago | 4
மருத்துவமனையை இடித்தால் சாகும் வரை உண்ணாவிரதம்: தருமபுரம் ஆதினம்
54 minutes ago | 4
கமல் சொல்வதை மக்கள் கவனிக்க மாட்டார்கள்: அண்ணாமலை
1 hour(s) ago | 8
யானைத்தந்தம் விற்க முயற்சி; ஜமீன் வாரிசு தப்பி ஓட்டம்
4 hour(s) ago