வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மயிலாடுதுறை யுமா, கேட்கவே எவ்வளவு பெருமையா இருக்கு!!! எப்படி இருந்த ஊர் இன்னைக்கு சிசிடிவி வைக்கிற அளவுக்கு போய்ட்டு!!! வேதனை!!!
பிரிட்டிஷ் காலத்தில் புதிதாக தண்டவாளங்கள் அமைத்த பொழுது அவர்கள் மேல் கோபத்தில் உள்ளவர்களும், சமூக விரோதிகளும், குசும்பு செய்பவர்களும் தண்டவாளங்களில் இதை போன்ற சேட்டைகள் செய்தனர். ஆங்கிலேயர்கள் சந்தேகப்படுபவனை மட்டும் பிடித்து செல்லவில்லை. கண்ணில் படும் எவனையாவது பிடித்து சென்று விடுவார்கள். மற்றும் அவனுக்கு குரல் கொடுக்கும் உடன் சேர்ந்த எல்லாரையும் பிடித்து சென்று போலீஸ் செல்லில் வைத்தே கும்முதல் செய்து வெளியில் விட்டு விடுவார்கள். அவர்கள் அனைவரும் நடைப்பிணமாய் சுமார் ஆறு மாதங்களில் செத்து விடுவார்கள். அதனைப் பார்த்தே மற்றவர்கள் இதை போன்ற சம்பவம் செய்வது குறைந்தது.
சாரியான முடிவு
சரியான முடிவுதான். ஆனால், அதே நேரம் எந்தெந்த ஊர்களில் என்று இடங்களின் என்ற விபரத்தை வெளியிட்டு இருக்கவேண்டாம் என்று நினைக்கிறேன். குற்றம் புரிபவர்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயரக்கூடும்.