வாசகர்கள் கருத்துகள் ( 12 )
1). இரண்டு கட்சிகளே உள்ளதால் அதாவது திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி என்பதால் chance உள்ளது. 2).உண்மையில் சீமான் ஒரு தைரியமான நபர்தான். 3). திராவிட வண்டவாளங்களை அவரை விட்டால் யாராலும் மக்களிடம் எடுத்துச் செல்ல முடியாது. 4). Erodeகாரர்கள் வில்லங்கமான நபர்கள். எதை வேண்டுானாலும் செய்யலாம். 5). சீமான் தீவிர பிரச்சாரம் செய்தால் எதுவும் நடைபெறலாம். வாழ்த்துக்கள்.
நிச்சயமாக கிடைக்கும். நாதக ஆதரவாளர்கள் ஓட்டுக்கள் மட்டும் அல்லாமல் திமுகவை எதிர்க்கும் அதிமுக,பாஜக, மற்ற கட்சிகளின் ஆதரவாளர்கள் ஓட்டுக்கள் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது!
l wish erode people should register their opposition to present govt by voting for nasm thamizhar katchi, l request erode people to support that lady candidate please
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று சொன்னது எவன் ??.....கேட்ட கேள்விக்கு பதில் சொல்ற மொக்கை .....
DMK ஐ எதிர்த்து போட்டியிடும் வேட்பாளருக்கு மற்ற போட்டியிடாத கட்சிகள் ஆதரவு தெரிவித்தால்தான் அவர்களின் உண்மை முகம் தெரியும்
ஈரோடில் மொத்தமே 2 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகள் தான். பெரிய கட்சிகள் எதுவும் போட்டியிடாததால், உண்மையான கட்சிக்காரன் என்றால், சுமார் 75 - 80 ஆயிரம் பேர் வாக்குச்சாவடிகள் பக்கமே வர மாட்டார்கள். எந்த தேர்தல் வந்தாலும் ஓட்டே போடாத கூட்டம் ஒரு 10 ஆயிரம், வெளி ஊர்களில் வேலையில் இருப்பவர்கள், உடம்பு சரியில்லாதவர்கள், அப்படி இப்படி என்று ஒரு 10 ஆயிரம் பேர் ஓட்டு போட வரமுடியாது. அப்புறம் என்ன? இதெல்லாம் போக , இருப்பதே 1 லட்சம் ஓட்டுகள். இதிலும் நோட்டா வில் போடற அறிவிலிகள் கொஞ்சம் பேர் இருப்பாங்க. ஆகமொத்தம் சொதப்பலான மொக்க தேர்தல்.
ஒருத்தன் ஆட்சியில் கோவை குண்டு வெடிப்பு சம்பவம் ...இன்னொருத்தன் கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி மறைவுக்கு ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தியவன் ...திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று சொன்னது நாம் தமிழர் ....இவனுங்கதான் தமிழனுங்களாம் .. இவர்களுக்கு மானம் ரோஷம் உள்ள எந்த தமிழனும் ஆதரவு கொடுக்க மாட்டான் வோட்டு போட மாட்டான் ....
வாக்கு வாங்குவாரா???
விஜயலட்சுமி வந்து பிரச்சாரம் செய்தா கூட நடக்குமா என்பது சந்தேகம் தான் ....
நான் சீமானின் தொண்டன் இல்ல அவர் கட்சியிலும் இல்ல ஆனா நாம் தமிழர் கட்சி ஜெயிக்கணும் அதன் என்னை போன்ற இந்துக்களின் ஆசை தீயமுக்கவுக்கு ஒரு சாவு மணி அவர் மூலமா அடிக்கனுனும்