வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ராம்தாஸ் போன்றவர்களை சென்னை போன்ற நகரத்தில் வாழ அனுமதி அளிக்கக் கூடாது இந்தியா பாகிஸ்தான் எல்லையில் மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் இவர்களை குடியமர்த்த வேண்டும். இவரைப் போன்றவர்கள் எல்லாம் நாட்டின் சாபக்கேடு
Everyone knows that Dr. Ramdass is senile due to aging . He may not aware UK is extracting oil from North sea for the last 20 years and no one has found any environment problem . India is has deep sea oil wells in Bombay high seas for the last 15 years and no fishermen had objected .
ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டங்களால் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் சீர்கெடும் - இதுபோன்ற அரசியல் கருத்துக்களின் பின்னால் இருப்பது பிரிவினை எண்ணம். தமிழக எல்லைக்குள் இருக்கும் கணிமவளங்களை இந்திய அரசு பயன்படுத்தக்கூடாது என்ற எண்ணம். தமிழகம் தனி நாடாக உருவாகியபின் சுயலாபத்திற்காக மட்டும் பயன்படுத்தும் எண்ணம். அப்போது இவர்கள் இப்போது சொல்லும் அதே காரணங்கள் குப்பைக் கூடையில் வீசப்படும். பாமக, திமுக, நாதக இன்னபிற அல்லக்கை கட்சிகளின் நோக்கம் ஒன்றுதான் - பிரிவினை.
ஏனைய்யா இந்த வயதில் ஏதாவது பிதற்றிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமே கிடையாது. இனி எந்த கட்சியிலிருந்தும் பெட்டியே வாராது .அதை நம்பி நீங்க தைலாபுரத்தில் முகாமிட்டு கோட்டை கட்ட வேண்டாம் வயதான காலத்தில் தைலாபுரத்திலேயே கிருஷ்ணா ராமா என்று சொல்லிக் கொண்டே இருந்தாலாவது செய்த பாவங்கள் தீர வாய்ப்பு உண்டு
உங்க மகன் அனல் மின் நிலையத்தை மூடு என்கிறான் நீங்க ஆயில் ஏடுக்காதே என்கிறீர்கள் அப்போ அந்த இரண்டையும் தைல புறம் தோட்டத்தில் ஏடுகள்ம சொல்லுங்க வைத்தியரே
இந்த அறிவு ஜீவி மாட்டு வண்டியில் போவாரானால் , இதைப்பற்றி யோசிக்கலாம்.
ஒன்றாம் நம்பர் அறிவிலியே, உங்கள் வீட்டில் எரிவாயுவா? வரட்டியா? உனக்கு மட்டும் எரிவாயு வேண்டும்..
எந்த திட்டமும் ஆகாது ஆனால் எல்லா வசதியும் வேணும் இப்படியும் சில அரசியல் புத்திசாலிக