வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தகுதியுள்ள மக்களுக்கு தள்ளுபடி இதில் கிடையாதா? முழுப் பணமும் கட்டியவர்களுக்கே வீட்டுப் பத்திரம் தராமல் இழுத்தடிக்கும் வாரியம் என்கிறார்கள்.
வாரியத்துக்கு வர வேண்டிய பணமா...அதிகாரிகளுக்கு வர வேண்டியதா?
தஞ்சை அருகே வல்லத்தில் வீடு கட்டி பல வருடங்கள் ஆகி யாருக்கும் ஒதுக்க படாமல் இப்போது அந்த வீடுகள் சிமெண்ட் பூச்சுகள் கீழே விழுந்து பல்லித்து கொண்டு இருக்கிறது...அதனால் பயனாளர்கள் யாரும் அதை வாங்க முன்வரவில்லை என்பதே உண்மை ..
ஆனால் ஜாபர் சேட் போன்றோருக்கு வீடு ஒதுக்குவோம். குறைந்த வருமானம் பெறுவோர் பொருளாதார சிக்கல் இல்லாதோர் எத்தனை பேரை இவர்களால் காட்டமுடியும்? ஏழைகளுக்கு ஒதுக்குவதை விட்டுவிட்டு பணக்காரர்களுக்குதான் வீடு கிடைக்கிறது. எதிலும் தலைகீழாக செயல்படும் தமிழகம் என்ற பெருமை வேறு.